tag:blogger.com,1999:blog-61216028593987608912024-03-14T02:34:32.251-07:00மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்பொது வாழ்வில் தூய்மை!
அரசியலில் நேர்மை!
இலட்ச்சியத்தில் உறுதி!Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-60432972835625619672008-06-20T11:06:00.000-07:002008-12-08T22:19:48.027-08:00மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு<div align="justify"><div align="justify"><span style="font-size:85%;color:#990000;"><strong>சென்னையில் சூன் 18ம் தேதியன்று சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இது கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் 3ம் மண்டல மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதற்கு முன்பு கோவை (16.03.2007), விழுப்புரம் (30.06.20087), ஆகிய நகரங்களில் இரண்டு மண்டல மாநாடுகள் நடைபெற்றுள்ளன.</strong></span><br /></div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#990000;"><strong></strong></span></div><span style="color:#990000;"><strong><img id="BLOGGER_PHOTO_ID_5214032707043539730" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWNiPQnAVSwxrAa0g4O5bSnOkBkqOxWricpgTrr9Ege2d2kUE1CEDXv8cED1SvmAFi8kmKWIlMi0RDqjlHIVoMUAGFKv3O_r6QAZkKa63u-tJ85_x-EMnCekIYsQt11vziwI7PYMy8_9zM/s400/mdmk.JPG" border="0" /><br /></strong></span><div align="justify"><span style="font-size:85%;color:#990000;"><strong>மதிமுக முகாமில் சிறப்பு பயிற்சி பெற்ற தொண்டர்படையின் அணிவகுப்போடு மாநாடு தொடங்கியது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து மாலை 3 மணியளவில் தொடங்கிய தொண்டகளின் அணிவகுப்பு தீவுத் திடலை அடைந்தவுடன் 4 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கியது.</strong></span><br /></div><br /><p align="justify"><span style="font-size:85%;"><strong>மாநாடு குறித்து நாளிதழ்களிலும் இணைய இதழ்களிலும் வந்த செய்திகள்:</strong></span></p><p align="justify"><strong><span style="font-size:85%;"><a href="http://www.dinamani.com/epaper/epapermainarchives.aspx?queryed=1&eddate=6/19/2008#">தினமணி செய்தி:</a></span></strong><span style="font-size:85%;"><strong></strong></span></p><p align="justify"><span style="font-size:85%;"><strong><em>தி.மு.க.வைத் தோற்கடிக்க மக்கள் சக்தியைத் திரட்டுவோம்</em></strong></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>சென்னை, ஜூன் 18 : நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியைத் தோற்கடிக்க, அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்று ம.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>சென்னை தீவுத் திடலில் ம.தி.மு.க. சென்னை மண்டல மாநாடு புதன்கிழமை மாலை பேரணியுடன் தொடங்கியது.</em></span></p><p align="justify"><em><span style="font-size:85%;">பேரணியில் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். மாலை 4 மணிக்கு மேல் பொதுக் கூட்டம் தொடங்கியது. ம.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். </span><span style="font-size:85%;">அ.தி.மு.க.சார்பில் மு.தம்பிதுரை இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.</span></em></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>மாநாட்டுத் தீர்மானங்கள்: </strong>மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும், தமிழகத்தை ஆளும் திமுகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்ட இந்த மாநாடு தீர்மானிக்கிறது. முல்லைப் பெரியாறு, காவிரி ஆறு, பாலாறு, பொன்னையாறு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையில் பக்கத்து மாநிலங்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடு செய்யும் விதத்தில் நடந்து வருகின்றன. இந்த விஷயத்தில் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக திமுக அரசு தமிழகத்தின் நலனை காவு கொடுத்து துரோகம் இழைத்து விட்டது.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>கண்துடைப்பு நாடகம்: </strong>பன்னாட்டு நிறுவனங்களின் யூக பேர வணிகம், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரியை முழுமையாக ரத்து செய்ய முன்வராமல் டீசலுக்கு மட்டும் இரண்டு சதவீதம் விற்பனை வரியை குறைத்தது கண்துடைப்பு நாடகம்.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>நாடாளுமன்ற, சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக, தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உர விலை உயர்வால் விவசாயிகள் துயரம் அடைந்துள்ளனர். மணல் கொள்ளையில் வரும் கோடிக்கணக்காண பணம் அரசை ஆட்டிப் படைக்கும் அதிகார மையங்களுக்குக் கப்பமாகச் செல்வது தங்கு தடையின்றி நடக்கிறது.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>தமிழ் இனத்துக்கு துரோகம்: </strong>தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கூலிக்கு கொலை செய்யும் கொடுமை ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகி காவல்துறையின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய அடிப்படை கடமையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ராணுவ உதவிகள் செய்வது தமிழ் இனத்துக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேறியது.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>சென்னைத் தீவுத்திடலில் புதன்கிழமை நடைபெற்ற மதிமுக மண்டல மாநாட்டில் <strong>"நாடாளுமன்றத்தில்அண்ணா-வைகோ" </strong>நூல் வெளியீடு நடைபெற்றது. <img id="BLOGGER_PHOTO_ID_5215380215674230482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1-q00hcSxRFdzigYma0PQEk8i_7kK6y8fbFDAEFDBjMTWhgf-z26So5qP-guAKEH1JA8Qap3Br4y9E8Gs8pW3JCvoczbxf80RRn_Nbeq8P2Xjwzhm8vg65pOHKVBBsYtN7vJrJdS8ZEMR/s400/Vaiko-Book-release.jpg" border="0" /></em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>(இடமிருந்து) முன்னாள் அமைச்சர் தம்பிதுரை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைப்புலி தாணு, பொருளாளர் மு. கண்ணப்பன், செந்தில் அதிபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. செழியன், செய்தித்தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். </em></span></p></div><p align="justify"><a href="http://www.dailythanthi.com/article.asp?NewsID=419908&disdate=6/19/2008&advt=1"><span style="font-size:85%;"><strong>தினதந்தி செய்தி:<img id="BLOGGER_PHOTO_ID_5214032796543177266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJcgqRvc46ffKSEDA9w5rreL9haxSG65GmHZUPFtyoLx_NG4k6UpcbF1S-IhrRlB8eADeANFYqi4uaea5txNS-7H_cdyaH1waeeuJ6wJUSJz-AD6kG1_dnMrvSI_K_rPggkz-EFH2xW50t/s400/ms08.jpg" border="0" /><br /></strong></span></a><span style="font-size:85%;"><em><strong>விலைவாசி உயர்வு பிரச்சினை: கம்யூனிஸ்டு கட்சிகள் நாடகமாடுகின்றனசென்னை மாநாட்டில் வைகோ பேச்சு:</strong></em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>சென்னை, ஜுன்.19- விலைவாசி உயர்வு பிரச்சினையில் கம்ïனிஸ்டு கட்சிகள் திட்டமிட்டு நாடகமாடுகின்றன என்று வைகோ குற்றம் சாட்டினார். </em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>மாநாடு: </strong></em></span><span style="font-size:85%;"><em>ம.தி.மு.க.வின் சென்னை மண்டல மாநாடு தீவுத்திடலில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு கட்சியின் மாநில துணை செயலாளர் நாசரேத் துரை தலைமை தாங்கினார். கட்சியின் பொருளாளர் மு.கண்ணப்பன் முன்னிலை வகித்தார். விழாவில், தீக்குளித்த தியாகிகள் திருவுருவப்படத்தை திருவள்ளூர் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் திறந்து வைத்தார். அதே போல் திராவிட இயக்க தலைவர்கள் படத்தை மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு திறந்தார்.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>நிகழ்ச்சியின் போது, தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் 141 பவுன் தங்க வாள் கட்சியின் பொதுசெயலாளர் வைகோவுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. மேலும் கட்சி நிதியாக ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டது. </em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>மாநாட்டில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ பேசியதாவது:- </strong></em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>ஆட்சி அதிகாரம்:</strong></em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><span style="color:#cc0000;"><strong>இங்கே பெரியார், அண்ணாவை நாங்கள் முன்னிறுத்தி இருக்கிறோம். படங்களில் அல்ல, மின் விளக்குகளில் அல்ல. அவர்களின் கொள்கைகளில் முன்னிறுத்தி இருக்கிறோம்.</strong></span> அமெரிக்காவில் நீக்ரோ இனத்தவர் வெள்ளைமாளிகையின் ஜனாதிபதியாக வருவார் என்று காஞ்சி இதழில் 11 வாரங்களாக அண்ணா எழுதினார். 8 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் தேர்தல் மாநாட்டுக்கு செல்ல முடியாமல் வெளியே கிடந்தார் ஒபாமா. ஆகஸ்டு 28-ந் தேதி அதிகாரப்பூர்வ வேட்பாளராக பேச இருக்கிறார். 6 வருடங்களுக்கு முன்பு அவர் கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு 4 பேர் கூட வரவில்லை. இன்று உலகம் முழுவதும் அவர் உதடு அசைவதற்காக காத்து கிடக்கிறார்கள்.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>நாமும் சாதிக்க முடியும். உண்மையான திராவிட இயக்கம் என்று பதிவு செய்ய முடியும். ஈழத்தமிழர்களை விடுதலை அடைய செய்ய முடியும். கச்சத்தீவை மீட்க முடியும். தமிழக மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கி சூட்டை தடுக்க முடியும். சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். நதிகளை இணைக்க முடியும். உழவர்கள் கண்ணீர் சிந்தாமல் தடுக்க முடியும்.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>கம்ïனிஸ்டு கட்சிகள் நாடகம்: </strong></em></span><span style="font-size:85%;"><em>விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைப்பதில்லை. இந்த மாநாட்டின் மூலமாக விவசாயிகளுக்கு நான் ஒரு செய்தி சொல்கிறேன். என்ன விலைக்கு கேட்டாலும், உங்கள் விவசாய நிலத்தை விற்று விடாதீர்கள். 5 லட்ச ரூபாய்க்கு கேட்டால் கூட கொடுக்காதீர்கள்.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது. விலைவாசியை உயர்த்தினால், ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கம்ïனிஸ்டு கட்சிகள் ஏன் சொல்லவில்லை. ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கூறியிருந்தால் விலைவாசி உயர்ந்திருக்காது. பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி இருக்க மாட்டார்கள். கம்ïனிஸ்டு கட்சிகள் திட்டமிட்டு நாடகமாடுகிறார்கள்.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும். திருச்சியில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாறு வைகோ பேசினார்.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>விழாவில், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரையும் பேசினார்.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>தீர்மானங்கள்: </strong></em></span><span style="font-size:85%;"><em>மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>தி.மு.க. அரசு பெட்ரோலிய பொருட்களின் மீதான விற்பனை வரியை முழுமையாக ரத்து செய்ய முன்வராமல் டீசலுக்கு மட்டும் 2 விழுக்காடு விற்பனை வரியை குறைத்தது வெறும் கண்துடைப்பு ஆகும்.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு, தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>இலங்கை பிரச்சினை: </strong></em></span><span style="font-size:85%;"><em>சிங்கள அரசு நடத்தும் இனப்படுகொலைக்கு உடந்தையாக விமான படைக்கு ரேடார்களையும் கொடுத்து, ராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கி வருவதோடு, பிற நாடுகளிலிருந்து இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு உதவும் நோக்கத்தில் 2 சதவீத வட்டியில் 100 மில்லியன் டாலர் இந்திய அரசு, இலங்கை ராணுவத்துக்கு வழங்கியிருப்பது தமிழ் இனத்திற்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>தமிழகத்திலும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தோழமையும், நல்லுறவும் கொண்டுள்ள அ.தி.மு.க.வுடன் தோள் சேர்ந்து மக்கள் சக்தியை திரட்டுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. </em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>கூட்டத்தில், ம.தி.மு.க. பொருளாளர் கண்ணப்பன், முன்னாள் எம்.பி. இரா.செழியன், துணைபொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில்சமëபத், தலைமைக்கழக செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கலைப்புலி தாணு, இயக்குனர் சுந்தரராஜன், வெளியீட்டுக்கழக செயலாளர் கவிஞர் தமிழ்மாறன், மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், மனோகரன், ஜீவன், பாலவாக்கம் சோமு, மகளிர் அணி செயலாளர் குமரி விஜயகுமார், செய்தி தொடர்பாளர் நன்மாறன், சீமாபஷீர், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>பேரணி: </strong></em></span><span style="font-size:85%;"><em>முன்னதாக நேற்று மாலை 3.30 மணிக்கு சென்னை அரசு விருந்தினர் மாளிகை எதிரில் இருந்து சீருடை அணிந்த ம.தி.மு.க. தொண்டர் படையினரின் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பை கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>இந்த அணிவகுப்பு அண்ணாசாலை, மன்றோ சிலை வழியாக மாநாடு நடைபெறும் தீவுத்திடலுக்கு சென்றது. இந்த பேரணியை தீவுத்திடல் அருகே அமைக்கப்பட்ட தனி மேடையில் இருந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.</em> </span></p><p align="justify"><span style="font-size:85%;"><a href="http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=2089&cls=row4&ncat=TN"><strong>தினமலர் செய்தி:</strong></a><img id="BLOGGER_PHOTO_ID_5214032871340643298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHZqVghh-DBq6w7yDEa7Lo9Fs9c4biUPNtWFnpwl57R28ZU9pf5XrcWpodIP6aLas5nCzKAXllVmL8JLW38Du3gSX0rjW7dbYTpTe5g1VyXL7BhsDTVB_Ujr3_t5-pwDAw8_W4-WcRM60e/s400/19_06_2008_001_010_001.jpg" border="0" /><br /></span><span style="font-size:85%;"><em>சென்னை: "தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாற்பது லோக்சபா தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது,என்று வைகோ ஆரூடம் தெரிவித்தார். </em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ம.தி.மு.க. மண்டல மாநாட்டில் வைகோ பேசியதாவது:</strong></em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>ம.தி.மு.க.,வை அழிக்க முதல்வர் கருணாநிதி போட்ட திட்டமெல்லாம் தவிடு பொடியாகி விட்டது. பலம் பொருந்திய உங்களுடன் மோதி வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறோம். அண்ணாதுரை உருவாக்கிய பாசத்துடிப்பு, தி.மு.க.,வில் அடங்கிப் போயுள்ளது. திராவிட இயக்க வரலாற்றின் புதிய பரிமாணமாக ம.தி.மு.க., உள்ளது. கோட்டையில், குடும்பத்தில், கூட்டணியில் குத்து வெட்டு நடந்து கொண்டிருக்கிறது. அதனால், முதல்வர் கருணாநிதி இப்போது பலவீனமாக உள்ளார். அவர் பலவீனமாக இருக்கும் போது அவர் மீது கடுமை யான கணைகளை தொடுக்க விரும்பவில்லை. குடும்பத்தினருக்காக திராவிட இயக்கத் தலைவர்களை கருணாநிதி மறந்து வருகிறார்.</em></span></p><div align="justify"><span style="font-size:85%;"><em>நிர்வாக சீர்கேடு காரணமாக ஏற்கனவே மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் வெட்டு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலை யில், மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் விதத்தில் திருட்டு மின்சாரம் மூலம் கடலூரில் தி.மு.க., மாநாடு நடந்துள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணியை மக்கள் தூக்கி எறிவர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாற்பது லோக்சபா தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.</em></span><br /></div><div align="justify"><span style="font-size:85%;"><em>நான்கு ஆண்டுகளாக ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்டுகள் இப்போது தவறான பொருளா தாரக் கொள்கையால் நாடு பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்றனர். இவர்கள் நடத்தும் திட்டமிட்ட நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை இழக்கப் போகின்றனர். குத்துச் சண்டையில் மொத்தம் 16 ரவுண்டுகள் உள்ளன. அதுபோல், நாங்கள் இப்போது 15வது ரவுண்டில் உள்ளோம். சினிமாவில் ஹீரோ கடைசியில் ஜெயிப்பது போல் ம.தி.மு.க., ஜெயிக்கும்.இவ்வாறு வைகோ பேசினார்.</em></span></div><div align="justify"><br /></div><p align="justify"><a href="http://www.hindu.com/2008/06/19/stories/2008061960620700.htm"><span style="font-size:85%;"><strong>தி ஹிந்து செய்தி:</strong></span></a></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>UPA, DMK regimes have failed on all fronts, says MDMK</strong></em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>CHENNAI: Accusing the Congress-led UPA at the Centre and the DMK government in Tamil Nadu of failing on all fronts, the Marumalarchi Dravida Munnetra Kazhagam on Wednesday vowed to mobilise people, along with the AIADMK, against both the governments in the coming Lok Sabha elections.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>A resolution adopted at the MDMK’s Chennai zonal conference stated that the UPA government could not even fulfil the promises made in the Common Minimum Programme. “It has also failed to prevent the neighbouring States from acting against the integrity of the nation through their refusal to acknowledge the rights of Tamil Nadu in the Cauvery water dispute, the Mullaperiyar dam issue, the Hogenakkal drinking water project and other issues. The DMK government has betrayed the interests of Tamil Nadu,” it said.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>Addressing the conference, party general secretary Vaiko alleged that Chief Minster M. Karunanidhi had converted the DMK into a family property.</em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>“The MDMK will capture political power in the State. We will put an end to the sufferings of the Eelam Tamils. We can stop the killing of Tamil fishermen by the Sri Lankan Navy,” </strong>he said.</em></span></p><div align="justify"><span style="font-size:85%;"><em>AIADMK general secretary Jayalalithaa sent greetings for the conference. It was read out by MDMK propaganda secretary M. Thambidurai.</em></span></div><div align="justify"><br /></div><p align="justify"><span style="font-size:85%;"><em>MDMK legislature party leader M. Kannappan demanded that the ban on the Liberation Tigers of Tamil Eelam be lifted.</em></span></p><p align="justify"><strong><a href="http://tamil.sify.com/fullstory.php?id=14698246"><span style="font-size:85%;">சிஃபி செய்தி:</span></a></strong><span style="font-size:85%;"><em><strong></strong></em></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em><strong>மதிமுக மாநாட்டுத் தீர்மானம்</strong></em></span></p><div align="justify"><span style="font-size:85%;"><em>சென்னை: மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும் தமிழகத்தை ஆளும் திமுகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்று மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.</em></span></div><div align="justify"><br /></div><p align="justify"><span style="font-size:85%;"><em>சென்னை தீவுத்திடலில் மதிமுக சென்னை மண்டல மாநாடு, ஜூன் 18 அன்று பேரணியுடன் தொடங்கியது. பேரணியில் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். பொதுக்கூட்டம் மாலை 4 மணிக்கு மேல் தொடங்கியது. மதிமுகவின் முன்னணித் தலைவர்களும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் மு.தம்பிதுரை இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.</em></span></p><div align="justify"><span style="font-size:85%;"><em>மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும் தமிழகத்தை ஆளும் திமுகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்ட இந்த மாநாடு தீர்மானிக்கிறது.</em></span></div><div align="justify"><br /></div><p align="justify"><span style="font-size:85%;"><em>முல்லைப் பெரியாறு, காவிரி ஆறு, பாலாறு, பொன்னையாறு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையில் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக திமுக அரசு தமிழகத்தின் நலனைக் காவு கொடுத்து துரோகம் இழைத்துவிட்டது.</em></span></p><div align="justify"><span style="font-size:85%;"><em>நாடாளுமன்ற, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.</em></span></div><div align="justify"><br /></div><p align="justify"><span style="font-size:85%;"><em>தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக, தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உர விலை உயர்வால் விவசாயிகள் துயரம் அடைந்துள்ளனர். மணல் கொள்ளையில் வரும் கோடிக்கணக்கான பணம் அரசை ஆட்டிப் படைக்கும் அதிகார மையங்களுக்குக் கப்பமாகச் செல்வது தங்கு தடையின்றி நடக்கிறது.</em></span></p><div align="justify"><span style="font-size:85%;"><em>தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கூலிக்குக் கொலை செய்யும் அநிறைவேற்றப்பட்டது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கிறது.</em></span></div><div align="justify"><br /></div><p align="justify"><span style="font-size:85%;"><em>நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்றும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</em></span></p><p align="justify"><a href="http://thatstamil.oneindia.in/news/2008/06/19/tn-vaico-blasts-cong-for-price-hike.html"><strong><span style="font-size:85%;">தட்ஸ்தமிழ் செய்தி:</span></strong></a><span style="font-size:85%;"><strong><em></em></strong></span></p><p align="justify"><span style="font-size:85%;"><strong><em>காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது-வைகோ</em></strong></span></p><p align="justify"><span style="font-size:85%;"><em>சென்னை: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலை ஏற்படப் போகிறது என்றார் வைகோ.</em></span></p><div align="justify"><em><span style="font-size:85%;">மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு சென்னையில் நடந்தது. </span><span style="font-size:85%;">மாநாட்டில் தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் 141 பவுன் தங்க வாள் வைகோவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் நிதியாக ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.</span></em></div><div align="justify"><br /></div><p align="justify"><span style="font-size:85%;"><strong><em>மாநாட்டில் வைகோ பேசியதாவது:</em></strong></span></p><div align="justify"><span style="font-size:85%;"><em>இன்றைக்கு சொல்ல முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் ஆதரவை வாபஸ் வாங்குவோம் என கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏன் சொல்ல முடியவில்லை.</em></span></div><div align="justify"><br /></div><p align="justify"><span style="font-size:85%;"><em>எது எதற்கோ அரசை மிரட்டிக் காரியம் சாதிக்கும் இவர்கள், அத்தியாவசியமான இந்த பிரச்சினைக்காக ஒரு முறை அரசை மிரட்டியிருக்கலாமே... அப்படிச் செய்திருந்தால் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்திருக்காது. எல்லோரும் திட்டமிட்டு நாடகம் ஆடுகிறார்கள்.</em></span></p><div align="justify"><span style="font-size:85%;"><em>வருகிற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படப் போகிறது. அப்போதுதான் இவர்கள் தங்களின் தவறுகளைப் புரிந்து கொள்வார்கள்.</em></span></div><div align="justify"><br /></div><p align="justify"><span style="font-size:85%;"><strong><em>விளை நிலங்களைப் பாதுகாப்போம்:</em></strong></span></p><div align="justify"><span style="font-size:85%;"><em>இன்றைக்கு நம் விவசாயத்தை அச்சுறுத்தும் பிரச்சினை மழையோ, தண்ணீரோ அல்ல. உழுவதற்கு நிலங்கள் இல்லாத நிலைதான். நகரங்களை ஒட்டி இன்று கிராமங்களோ வயல் வெளிகளோ இல்லை. அப்புறம் எப்படி விவசாயம் இருக்கும்?</em></span></div><div align="justify"><br /></div><p align="justify"><span style="font-size:85%;"><em>விவசாயிகளே... உர விலை, விதைகளின் விலைகளை அரசு உயர்த்தி, உங்களை விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு தடுக்கப் பார்க்கிறது. அப்போதுதானே வெறுத்துப் போய் விவசாயத்துக் கைவிட்டு நிலத்தை விற்பீர்கள்... அப்போதுதானே இங்கு தொழிற்சாலை கட்டிவிட்டு, வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருளை இறக்குமதி செய்ய முடியும்...! இது எத்தனை பெரிய சதி தெரியுமா?</em></span></p><div align="justify"><span style="font-size:85%;"><em>நண்பர்களே... எவ்வளவு விலை கொடுத்தாலும் உங்களை நிலங்களை மட்டும் கொடுத்து விடாதீர்கள் என்றார் வைகோ.</em></span></div><div align="justify"><br /></div><p align="justify"><em><span style="font-size:85%;">அதிமுக சார்பில் அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். முன்னாள் எம்.பி. இரா. செழியன், மதிமுக துணைப் பொதுச் செயளர் மல்லை சத்யா, கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர்.</span></em></p><div align="justify"><strong><span style="font-size:85%;">ஏனைய செய்திகள்:</span></strong></div><div align="justify"><a href="http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID={F62019F5-9B08-46A2-B1AB-1A9210311537}&CATEGORYNAME=CHN"><span style="font-size:85%;"><em>http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID={F62019F5-9B08-46A2-B1AB-1A9210311537}&CATEGORYNAME=CHN</em></span></a></div><div align="justify"><a href="http://swissmurasam.info/content/view/6782/28/"><span style="font-size:85%;"><em>http://swissmurasam.info/content/view/6782/28/</em></span></a></div><div align="justify"><a href="http://tamil.in.msn.com/news/regional/article.aspx?cp-documentid=1486259"><span style="font-size:85%;"><em>http://tamil.in.msn.com/news/regional/article.aspx?cp-documentid=1486259</em></span></a></div>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-44487091210688812672008-06-10T06:13:00.000-07:002008-12-08T22:19:48.677-08:00Yes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர - பகுதி-2<div style="TEXT-ALIGN: justify" align="justify"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6mfbwDR_OZjc0MaRtwsyNG4qi0oFlmO3yb-NBzOmPhj_-8FICPXf1BTo1dmBiluqGDGUY5FIwKKFqkHAXvVOPvnrvRoQWgKDTr63K-iLzJOc3LDxCb64yRfijMEpEycBDfdbQrf490EWA/s1600-h/0_Title.jpg"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5210269591061402258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 642px; CURSOR: pointer; HEIGHT: 134px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6mfbwDR_OZjc0MaRtwsyNG4qi0oFlmO3yb-NBzOmPhj_-8FICPXf1BTo1dmBiluqGDGUY5FIwKKFqkHAXvVOPvnrvRoQWgKDTr63K-iLzJOc3LDxCb64yRfijMEpEycBDfdbQrf490EWA/s320/0_Title.jpg" border="0" /></span></a><span style="font-size:85%;"><span style="COLOR: rgb(0,102,0)"><span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(153,51,153)">அன்று ஆபிரகாம் லிங்கன்! இன்று பாரக் ஒபாமா!</span></span><br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3QlzaNgnoOJbyNCINFngO1Lu8bxN-PJYEiFcCf8QEFQp3O298bJNtP2dCCK3kNCNVDa6IEeLX_U1UhJ_2ecxIchS94Q2k1e_iWJFde3THvIhxglKYwWRlptWJUAmb-ekzvx0ISMuEREMz/s1600-h/1_Abraham_Lingan.JPG"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5210272772876303714" style="FLOAT: left; MARGIN: 0pt 10px 10px 0pt; CURSOR: pointer" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3QlzaNgnoOJbyNCINFngO1Lu8bxN-PJYEiFcCf8QEFQp3O298bJNtP2dCCK3kNCNVDa6IEeLX_U1UhJ_2ecxIchS94Q2k1e_iWJFde3THvIhxglKYwWRlptWJUAmb-ekzvx0ISMuEREMz/s320/1_Abraham_Lingan.JPG" border="0" /></span></a><span style="font-size:85%;">மனிதகுலம் இதுவரை சந்தித்து இராத அபூர்வ காட்சிகள் அமெரிக்க அரசியல் அரங்கில் நடப்பதையும், 1966 ஆம் ஆண்டிலேயே அண்ணாவின் மனதிšல் மிகப்பெரிய தாக்கத்தைத் தந்த "மனிதன்" எனும் புதினமும், அதனால் அவர் தம்பிக்குத் தீட்டிய மடல்களையும் பற்றிக் கடந்த வாரம் கூறினேன். பத்து மாதங்களுக்கு மு‹ன்னர், இவரா? இந்தக் கருப்பரா? அதிலும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட முயல்வதா?<br /><br />கேள்விக்குறியாக இருந்த பாரக் ஒபாமா, இன்று ஆச்சரியக்குறி ஆகிவிட்டார். இப்படியும் நடக்குமா? நம்ப முடியவிšலையே! ஏதோ போட்டிக்கு முயற்சிக்கிறார் ஜனநாயகக் கட்சியிšன் எட்டு ஆண்டுகள் வெள்ளை மாளிகையிலே அதிபராக இருந்த விவிலியம் ஜெபர்சன் கிளிண்டனின் துணைவியார், நியூயார்க் நகரில் புகழ்மிக்க செனட்டர் ஹிலாரி ரோதம் கிளிண்டன்தான், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பது முடிந்துபோன முடிவு ஆயிற்றே! அமெரிக்க நாட்டி‹ல் குடியரசுத் தலைவராகப்போகும் முதல் பெண்மணி - அதுவும் ஒரு புதிய திருப்பம் - ஏற்பட வேண்டிய மாற்றம்தான். இருந்தாலும், இந்தக் கருப்பு இளைஞர், போட்டிப் பந்தயத்தில் நுழைவதே பெரிது அ‹ன்றோ! பரவாயிšலை. ஓரளவு ஓட்டுக்களும் கிடைக்கும் என்ற ஆருடங்கள் எல்லாம், பொடிப்பொடியாகிறன.<br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiLE7z4cMYA84LmTAAXz1wQ-T_NZCCSc-gg3E8VEhfoWofF6pHpmFkQ2z1338lKoVks_ST1vOl2ly1HDPZtIhKhMXwzGFUr8eaVBu5eZ7IKMLx4M0_-GeQ96tdqDwTUnQ6NLwfOGBnn88y/s1600-h/4_Vaiko.JPG"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5210273021438770946" style="FLOAT: right; MARGIN: 0pt 0pt 10px 10px; WIDTH: 174px; CURSOR: pointer; HEIGHT: 201px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiLE7z4cMYA84LmTAAXz1wQ-T_NZCCSc-gg3E8VEhfoWofF6pHpmFkQ2z1338lKoVks_ST1vOl2ly1HDPZtIhKhMXwzGFUr8eaVBu5eZ7IKMLx4M0_-GeQ96tdqDwTUnQ6NLwfOGBnn88y/s320/4_Vaiko.JPG" border="0" /></span></a><span style="font-size:85%;"><br />இதோ நெருங்கி வந்துவிட்டார்; இடைவெளி குறைகிறது; அடடா, முந்துகிறாரே; கருப்பர்கள் அதிகம் உள்ள மாநிலம் அல்லவா -அதுதான்போலும்; இல்லையில்லை, வெள்ளையர்கள் பெரும்பாலான மாநிலத்திலும் சமபலம். அடடா, என்ன ஆச்சரியம்! அங்கும் அலவா முந்துகிறார்!<br /><br />பேச்சு ஆற்றலால், வரலாற்றின் போக்கை மாற்றியவர்கள் பலர் உண்டு, பல்வேறு நாடுகளில்! 1917. போஸ்விக்குகள், ரஷ்யாவில் வெறிகண்ட புரட்சியில் பெரும்பங்கு வகித்தது, லியான் ட்ராட்ஸ்கியின் பேச்சு ஆற்றல்தான். அதைப் பாராட்டிப் பரவசம் உற்றவர் மாமேதை லெனின். இரண்டாம் உலகப் போரில், ஜெர்மனியக் குண்டுவீச்சால் இடிபாடான லண்டனில், அச்சம் இன்றி ஆபத்தை எதிர்கொளும் துணிச்சலைத் தன்னாட்டு மக்களுக்குத் தந்தது சர்ச்சிலின் பேச்சு ஆற்றல்.</span></div><div style="TEXT-ALIGN: justify" align="justify"><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfzV-elUMiTh1ZowZ9wjGIszCWiSb5LES7vkB4asErS6QW3dtcWwH6YUq1JAMf8KCJ9HS-IJ6O2OprUIrVZZH3nCagJuXJdduAL3SGHoSq86GQkzLV3PvS6AlApz6emi6bXMZhqmZw9Kww/s1600-h/2_Obama.JPG"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5210270352902672466" style="FLOAT: left; MARGIN: 0pt 10px 10px 0pt; CURSOR: pointer" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfzV-elUMiTh1ZowZ9wjGIszCWiSb5LES7vkB4asErS6QW3dtcWwH6YUq1JAMf8KCJ9HS-IJ6O2OprUIrVZZH3nCagJuXJdduAL3SGHoSq86GQkzLV3PvS6AlApz6emi6bXMZhqmZw9Kww/s320/2_Obama.JPG" border="0" /></span></a><span style="font-size:85%;">சைமன் பொலிவரின் பேச்சுகள், பொலிவியாவின் சரித்திரத்தை மாற்றியது. ஏன், அமெரிக்க நாட்டில், பகுத்தறிவுச் சுடராய் எழுந்த ராபர்ட் கிரீன் இங்கர்சாலின் பேச்சுகள், பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது உண்டு. கருப்பர்களின் விடிவெளியாக முளைத்த மார்ட்டின் லூதர் கிங்கின் கனவுகளை, தாமஸ் ஜெபர்சனின் எண்ணங்களை, வசீகரிக்கும் கென்னடியின் வாதத் திறமையை, தன் உரைகளில் மிளிரவைக்கும் வித்தகராக அன்றோ இந்தக் கருப்பு இளைஞன் மேடையில் நிற்கிறான்.</span></div><div style="TEXT-ALIGN: justify" align="justify"><br /><span style="font-size:85%;">அதிகமாக அறிமுகம் இல்லாத, இலினாய்ஸ் மாநிலத்துக்கு உட்பட்ட ஒரேயொரு கருப்பு இன செனட் உறுப்பினராக நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் ஆற்றிய ஒரேயொரு உரையின் மூலம், அனைவர் உள்ளங்களையும் வென்றார். என்ன அருமையாகப் பேசுகிறார்! பேச்சைக் கேட்டு பல வாரங்கள் ஆகிவிட்டன - மறக்க முடியவில்லை. இன்னும் அந்த மயக்கத்தில் இருக்கிறேன் என்று பேசத் தொடங்கினார்கள். ஊரெங்கும், நாடெங்கும் இதே பேச்சு. பத்திரிகைகள் பக்கம்பக்கமாக எழுதத் தொடங்கின. தொலைக்காட்சி நிறுவனங்கள் தேடிவந்து பேட்டி கண்டன.<br /></span></div><p align="justify"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj05R5j38jj1Tj9RMn4HxSNdYpEdWtY8Mhptqi3irsmrVsOU4FIW-WEwm4ZFdTH6M2ttrbjCcHTriL68tvipAhQyPIJeXrpATgOEHnti6wxRTt8VXTx-hyxMQk6bY9wlIm836DJmtTxInm3/s1600-h/3_Kennadi.JPG"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5210271032022932178" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 329px; CURSOR: pointer; HEIGHT: 158px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj05R5j38jj1Tj9RMn4HxSNdYpEdWtY8Mhptqi3irsmrVsOU4FIW-WEwm4ZFdTH6M2ttrbjCcHTriL68tvipAhQyPIJeXrpATgOEHnti6wxRTt8VXTx-hyxMQk6bY9wlIm836DJmtTxInm3/s320/3_Kennadi.JPG" border="0" /></span></a><span style="font-size:85%;"> இதே இலினாய்ஸ் மாநிலத்தில் இருந்துதான், ஆபிரகாம் லிங்கன் செனட்டராக இருந்தார். தனது அற்புதமான பேச்சு ஆற்றலால், எதிரிகளை வென்றார்; வேட்பாளர் ஆகவும் களத்தில் நின்றார்; குடியரசுத் தலைவரும் ஆனார். கருப்பர்களின் அடிமை விலங்கை உடைக்கப் பட்டயம் தீட்டியதால் ஆவியும் தந்தார்.<br /><br />பாரக் ஒபாமாவா? அவருக்கு அனுபவம் கிடையாதே? அவர் எப்படி அதிபர் ஆக முடியும்? எப்படி இமாலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்? என்று, கிளிண்டனின் வட்டாரம், விமர்சனக் கணைகளைத் தொடுத்தது. சிகாகோவி பிரபலமான ஏடு ஒன்று, அதுபற்றி வெளியிட்ட கருத்துப் படம், அமெரிக்கா முழுமையும் பேசப்பட்டது. இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள வெள்ளையர் வீட்டுப் பிள்ளைகளான சிறுமிகள், ஆபிரகாம் லிங்கனின் படத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைப் போல அக்கருத்துப்படம். <strong><span style="color:#ff0000;">"</span></strong><span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(255,0,0)">அனுபவம் இல்லாத ஒரு வழக்கறிஞரை இங்கிருந்துதான் வெள்ளை மாளிகைக்கு அனுப்பினோம்; நாட்டுக்கு நன்மையாக முடிந்தது. இப்பொழுதும் அதுபோல் ஏன் நடக்கக்கூடாது?" </span>என்பது அதன் பொருள். வாயடைத்துப் போயிற்று கிளிண்டனின் வட்டாரம்!<br /><br />சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க ஊடகங்களில், ஏடுகளில், பரபரப்பாக இடம்பெற்ற பாரக் ஒபாமா பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது எனக்கு. உலகின் எந்த மூலையிலே பிறந்தாலும், ஒருசிலர் கண்டங்களைக் கடந்து மக்களை ஈர்க்கிறார்கள். அறிவால், ஆற்றலால், காந்தமென வசீகரிக்கும் பேச்சால் கவருகிறார்கள்.<br /><br />சி.என்.என் தொலைக்காட்சியில் ஒபாமாவின் பேச்சைக் கேட்ட நான், தானாகவே அவரது பற்றாளன் ஆகிவிட்டேன். ஐம்பதுகளில், அறுபதுகளில், அறிஞர் அண்ணா தன் பேச்சால், செல்லும் இடமெல்லாம் பல்லாயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில், இதயங்களை வென்றதுபோல், இந்த நீக்ரோ இளைஞரும், ம்னித மனங்களைத் தன் பக்கம் அள்ளுகிறார். கருப்பர்கள் மட்டும் அன்றி வெள்ளையர்களும், அதிலும் குறிப்பாக வாலிப வயதினர் அவர் பேச்சில் சொக்கிப் போகிறார்கள்.<br /><br />"நான் ஒபாமாவின் பேச்சைக் கேட்டேன். அன்று முதல் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் என் நெஞ்சிலும், செவியிலும் அந்தக் குரலே ரீங்காரமிடுகிறது" என்ற பேச்சு எங்கும் எழுந்தவண்ணம் உள்ளது. பாரக் ஒபாமாவின் சிந்தனை, எல்லை கடந்தது, ஆகாயம் நிகர்த்தது என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டுதான், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்தியாவில் போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் என்னை ஊக்குவிக்கும் மாமனிதர் என்கிறார் ஒபாமா.<br /><br />உலகில் சாதாரண மனிதர்கள், அசாதாரணமான சாதனைகளைச் செய்ய முடியும் என்பதைக் காந்தியாரது வாழ்க்கை எனக்கு உணர்த்தியது. அதனால்தான், மகாத்மா காந்தியின் படத்தைத் தனது செனட்டர் அலுவலகத்தில் தொங்கவிட்டு இருப்பதாக ஒபாமா கூறுகிறார்.<br /><br />சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி. 5000 கோடி ருபாய் மதிப்புள்ள அமெரிக்கப் போர் விமானம், 6000 கடல்மைல்கள் இடைவிடாது பறந்து தாக்கும் சக்திவாய்ந்த விமானம், நடுவானில் வெடித்துச் சிதறியது. ஆனால், அதில் இருந்த இரண்டு விமானிகளும், பாரசூட் மூலம் குதித்துத் தப்பினார்கள். திகைப்பூட்டும் ஆச்சரியம்! ஆனால், அதையும்விட, அதிசயமான ஆச்சரியம்தான் பாரக் ஒபாமாவின் பிரவேசம். வெள்ளையர் உள்ளம் கவர் கள்வனாக, நாடு நகரமெங்கும் அவர் உலா வரும் காட்சிகள்.<br /><br />அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போது ஆண்டு கொண்டு இருக்கிற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் யார்? ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் யார்? என்பதைத் தீர்மானிப்பதற்கு, அந்தக் கட்சிகளுக்கு உள்ளேயே நடக்கும் வேட்பாளர் தேர்ததான், இதற்கு முன் எந்தக் காலத்திலும் ஏற்பட்டு இராத பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் அங்கு மட்டும் அன்றி, அகிலம் முழுமையும் ஏற்படுத்தி உள்ளது.<br /><br />அதிலும், குறிப்பாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுதான், இன்று உலகெங்கும் விவாதிக்கப்படும் பொருள் ஆகிவிட்டது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக, தற்போது செனட்டராக உள்ள ஜான் மெக்கெய்ன்தான் போட்டியிடுவார் என்பது ஏறத்தாழ முடிவு ஆகிவிட்டது. இவர் வியட்நாம் போரில், சாகசம் புரிந்தவராக, ஆறு ஆண்டுகள் அங்கு சிறையில் சித்திரவதைக்கு உள்ளானபோதும், பிற கைதிகளுக்கு முன்னதாக விடுதலைக்கு வழங்கப்பட்ட வாய்ப்பையும் நிராகரித்த துணிச்சல்காரராகவும், புகழ் பெற்றவர். இவரை எதிர்த்து வெல்வதற்கு, தகுதியானவர் ஹிலாரி கிளிண்டன்தான் என்று, கடந்த ஆண்டு நவம்பர் வரையிலும் கருதப்பட்டார். ஆனால், களத்தில் பெரும் புயலாகப் பிரவேசித்த பாரக் ஒபாமா, எவரும் எதிர்பாராத வெற்றிகளைப் பெற்று வருகிறார்.<br /><br />நேற்று வரை ஹிலாரியை ஆதரித்தவர்கள், இன்று திடீரென்று, பாரக் ஒபாமா பக்கம் சாய்கிறார்கள். இந்த விந்தைமிக்க மாற்றம், அனைத்துத் தரப்பினரிடமும் பரவுகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி வரை, ஹிலாரியை ஆதரித்த ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், <span style="FONT-WEIGHT: bold">'அனைவருக்கும் சம உரிமைகள்' போராட்ட நாயகனுமான ஜார்ஜியாவைச் சேர்ந்த ஜான் லீவிஸ்</span>, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல; வேட்பாளரைத் தேர்ந்து எடுக்கும் கட்சியின் சிறப்புப் பிரதிநிதிகளுள் (Super Delegate) ஒருவரும் ஆவார். அவர் பிப்ரவரி 28 ஆம் நாள், வாசிங்டனில் செய்த அறிவிப்பு, ஹிலாரி வட்டாரத்தை அதிர்ச்சிக்கும், ஒபாமா வட்டாரத்தை ஆச்சரியத்துக்கும் ஆளாக்கியது.<br /><br />அவர் சொன்னார்: "அமெரிக்காவில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 1968 இல், தேர்தல் களத்தில், ராபர்ட் கென்னடி போட்டியிடத் தயாரான காலத்துக்குப் பின்னர், இத்தனை ஆண்டுக்காலமும் நான் பார்த்திராத, ஒருவிதமான பேரார்வம், ஒருவிதமான இயக்கம், ஒருவிதமான உள்ளுணர்ச்சி, அமெரிக்க மக்களின் எண்ணங்களில், இதயங்களில், ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசியலில், ஒரு புதிய விடியலை மக்கள் தேடுகிறார்கள். அந்த மாற்றத்தின் அடையாளமாகவே, செனட்டர் பாரக் ஒபாமாவை அவர்கள் காண்பதாக நான் கருதுகிறேன். அதனால், நானும் பாரக் ஒபாமாவையே ஆதரிக்கிறேன்".<br /><br />ஹிலாரியின் கூடாரத்தில் இருந்தே இப்படி ஒரு அறிவிப்பு வந்ததைக் கண்டு, பாரக் ஒபாமா கூறும்போது, <strong>" மனித உரிமை இயக்கத்தில் மாபெரும் தலைவரான ஜான் லீவிஸ், அமெரிக்க மக்களால் போற்றப்படுபவர். அவரது ஆதரவு மூலம் எனக்கு மிகப்பெரும் கௌரவத்தைத் தந்து உள்ளார்" </strong>என்று குறிப்பிட்டார்.<br /><br />சூடும் சுவையும் நிறைந்த விவாதப் போட்டி, ஒபாமாவுக்கும், ஹிலாரிக்கும் இடையில், மிக விறுவிறுப்பாக நடக்கின்றன. ஆனால், பிப்ரவரி தொடங்கியதற்குப்பின், களத்தில் தான் மோதப் போவது, பாரக் ஒபாமாவுடன்தான் என்று, ஜான் மெக்கெய்ன் முடிவு செய்துவிட்டார் போலும். அதனால், பாரக் ஒபாமா மீதே கணைகளைத் தொடுக்கிறார். விமர்சனங்களை வீசுகிறார். ஹிலாரி கிளிண்டனைப் பற்றிப் பேச்சே இல்லை.<br /><br />ஈராக் பிரச்சினை குறித்து, ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகளை, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை, அங்கே அமெரிக்க வீரர்கள் உயிர்ப்பலி ஆவதை, உலகெங்கும் அமெரிக்கர்களுக்கு ஆபத்து சூழ்வதைக் கடுமையாக விமர்சித்து எச்சரிக்கும் பாரக் ஒபாமா, தான் அதிபர் ஆனால், அமெரிக்கப் படைகளை ஈராக்கில் இருந்து, முதல் வேலையாகத் திரும்பப் பெறுவேன் எனக் கூறி வருகிறார்.<br /><br />அண்மையில், ஒரு விவாத மேடையில், "ஈராக்கில் அல் கொய்தா தீவிரவாதிகள், செயல்பட்டால், என்ன செய்வீர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், ஈராக்கில் அல் கொய்தா தளம் அமைந்தால், அதை நசுக்க அமெரிக்கத் துருப்புகளை அனுப்புவேன் என்றார்.<br /><br />இந்த பதிலுக்கு, விமர்சனமாக ஜான் மெக்கெய்ன், "ஒபாமாவுக்கு ஒரு செய்தியைச் சொல்லுகிறேன். ஈராக்கில் அல் கொய்தா இருக்கிறது. நாம் வெளியேறினால், அவர்கள் தளம் மட்டும் அமைக்க மாட்டார்கள். அவர்கள் அந்த நாட்டையே கைப்பற்றிக் கொள்வார்கள். அல் கொய்தாவிடம், ஈராக்கை ஒப்படைக்க விரும்புகிறார் ஒபாமா" என்றார்.<br /><br />மெக்கெய்ன் சொன்ன சில மணி நேரத்துக்கு உள்ளாக, பதிலடியாக, பாரக் ஒபாமா கூறுகையில், "ஜான் மெக்கெய்னுக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன். ஜார்ஜ் புசும், ஜான் மெக்கெய்னும் ஈராக்கில் படையெடுப்பதற்கு முன்பு அங்கு அல் கொய்தா கிடையாது. ஆபத்தை விதைத்ததே இவர்கள்தாம்" என்றார்.<br /><br />அமெரிக்க இதயங்களையும், ஊடகங்களையும், வேகமாகப் பற்றிப் படர்ந்துவரும் பாரக் ஒபாமாவுக்குத் திரண்டு வரும் ஆதரவு, மந்திரமா? மாயாஜாலமா? காரணம் தேட முடியாத அற்புதமா? பெரும் புதிராக இருக்கிறார். எப்படிப் பெருகியது இந்த ஆதரவு? எவ்விதம் நாலுகால் பாய்ச்சலில் தாவி வளருகிறது? என்பதைக் கணக்கில் எடுப்போம்.<br /><br />இந்த ஆண்டு, ஜனவரி மூன்றாம் நாள்தான் முதன்முதலாக அயோவா மாநிலத்தில், வேட்பாளருக்கான தேர்தல் நடந்தது. கட்சிப் பிரதிநிதிகள் மட்டும் அன்றி, மற்றவர்களும் வாக்கு அளிக்கின்ற காகஸ் (Caucus) தேர்தலில், பாரக் ஒபாமாவுக்கு 38 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. ஹிலாரி கிளிண்டனுக்கு 29 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன. இதனைப் பெரிதாகக் கணக்கில் கொள்ளாத ஹிலாரி முகாம், அலட்சியம் செய்தது. ஐந்து நாட்கள் கழித்து, நியூ ஹேம்ப்சயர் மாநிலத்தில் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்கு அளிக்கும் பிரைமரி தேர்தலில் , ஒபாமாவுக்கு 37, ஹிலாரிக்கு 39 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.<br /><br />ஜனவரி 19 ஆம் நாள் நெவேடா மாநில காகஸ் வாக்குப்பதிவில், ஒபாமாவுக்கு 45, ஹிலாரிக்கு 51 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன. ஆனால், ஜனவரி 26 ஆம் நாள், தெற்கு கரோலினா மாநில பிரைமரி தேர்தல், ஹிலாரிக்குப் பலத்த அதிர்ச்சியைத் தந்தது. இங்கு பாரக் ஒபாமா பிரைமரி தேர்தலில் 2,95,091 வாக்குகளும், 55 விழுக்காடு ஆதரவும் பெற்றார். ஹிலாரிக்கு 1,41,128 வாக்குகளும், 27 விழுக்காடு ஆதரவும் கிடைத்தது. பிரதிநிதிகள் கணக்கில், ஒபாமாவுக்கு 25 பிரதிநிதிகளும், ஹிலாரிக்கு 12 பிரதிநிதிகளும் ஆதரவு அளித்தனர்.<br /><br />இந்தத் தேர்தல் முடிவுதான்ன், அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், பாரக் ஒபாமாவுக்கு, தெற்கு கரோலினா மாநிலத்தில், அமோகமான ஆதரவு கிடைத்ததை ஏளனம் செய்தும், கிண்டலாகவும், எகத்தாளமாக பில் கிளிண்டன், "இப்படித்தான் இங்கே ஒரு கருப்பு இளைஞன் ஜெஸ்ஸி ஜாக்ஸன் ஒருமுறை பிரைமரி தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றார். கடைசியில் என்ன ஆனார்? அதுபோலத்தான் இப்போதும் என்று, கருப்பர்கள் அதிகம் வாக்கு அளித்து விட்டார்கள் என்ற பரிகாசத்தின் தொனிதான், மொத்தத்தில் இத்தேர்தல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.<br /><br />'கருப்பர் இனத்தைப் பாகுபடுத்தி, கொச்சை மொழியில், பில் கிளிண்டன் புண்படுத்திவிட்டார்', என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் கருப்பர்கள் அல்ல; ஜனநாயகக் கட்சியில் உள்ள வெள்ளை இனத்தவர். அதிலும், கட்சியின் முன்னணித் தலைவர்கள் வெகுண்டனர். குறிப்பாக, ஜனநாயகக் கட்சியின் பலமான தூணான எட்வர்டு கென்னடி, இதன் காரணமாகவே பகிரங்கமாக, தான் பாரக் ஒபாமாவை ஆதரிப்பதாக அறிவித்தார். சொற்கள் எவ்வளவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு.<br /><br />அதனாதான், "வார்த்தைகளை அளந்து பேசு; சொற்களைச் சிதறி விடாதே, பிறகு அள்ள முடியாது; வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் என்ன?" என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள்.</span></p><p align="justify"><span style="font-size:85%;">ஒருகாலத்தில், நாய்களை விட, பன்றிகளை விட கருப்பர்கள் இழிவாக நடத்தப்பட்ட அமெரிக்காவில், இன்று எத்தகைய தலைகீழ் மனமாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை, கடந்த 150 ஆண்டுகளில், மனங்களை உலுக்கிய இரண்டு நூல்களைப் பற்றியும், உரிமைக்குப் போராடிய மாமனிதர் மார்ட்டின் லுhதர் கிங் பற்றியும், கண்ணின்மணிகளே, நான் உங்களுக்குத் தொடர்ந்து எழுதுகிற கடிதங்களில், கருத்து ஓட்டத்தின் உட்பொருளையும், இதிலிருந்தே நீங்கள் உணரலாம்.<br /><br />கருப்பர் இனம் என்று வேறுபடுத்தும் விதத்தில் ஏளனமாகச் சொன்னதால், வெள்ளை இனத்துக் கட்சித் தலைவர்கள் அதனை வெறுமனே கண்டிக்காமல், ஒபாமாவுக்கு ஆதரவாகக் களத்திலேயே குதித்து விட்டார்கள். அதனால்தான், ‘நடப்பது தலைகீழ் மாற்றம்’ என்றேன்.<br /><br />திடுக்கிடும் திருப்பமாக, பாரக் ஒபாமாவுக்கு ஆதரவு அலை வீச ஆரம்பித்தது. இது ‘ஒபாமா அலை’ (Obama Wave), என்பதே எங்கும் பேச்சு. ஓங்கி எழும் சாதாரண அலை வீச்சுத்தானா? அல்லது மண்டிலங்களைப் புரட்டிப்போடும் ஆழிப் பேரலையா? என்ற பேச்சும் ஆங்காங்கே ஆரம்பமாயிற்று. பிப்ரவரி 5 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை, வெறும் செவ்வாய்க்கிழமை அல்ல - தேர்தல் கள வேட்பாளரைத் தீர்மானிக்கப் போகும் ‘பெரிய செவ்வாய்க்கிழமை’ அன்று என்ன நடக்கும்? அன்று தான் 22 மாநிலங்கள், யாருக்கு ஆதரவு? யார் எங்கள் வேட்பாளர்? என்று வாக்கு அளிக்கிற தேர்தல். இந்தத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளும், ஊடகங்களில் முதன்மையான இடம் பெற்றன.<br /><br />இதில், ஹில்லாரி கிளிண்டன், செனட்டராக உள்ள மாநிலம் நியூ யார்க். அதிக வாக்காளர்களையும், பிரதிநிதிகளையும் கொண்ட மாநிலம். இங்கே அவருக்கு 57 விழுக்காடு ஆதரவும், 137 பிரதிநிதிகளின் வாக்குகளும் கிடைத்தன. ஒபாமாவுக்கு, 93 வாக்குகளும், 40 விழுக்காடு ஆதரவும் கிடைத்தது. பெரிய மாநிலங்களுள் ஒன்றான கலிபோர்னியாவில், ஹில்லாரிக்கு 50 விழுக்காடு வாக்குகளும், 203 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தது. இங்கு ஒபாமாவுக்கு 43 விழுக்காடு வாக்குகளும், 165 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தது. இதைவிடப் பெருமளவில் ஹில்லாரிக்கு இங்கு வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. 92, 96 ஆண்டுகளில் நடைபெற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில், இங்கு வசிக்கும் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ வம்சத்தினர் முழுக்கவும் பில் கிளிண்டனின் ஆதரவாளர்கள்.<br /><br />பாரக் ஒபாமாவுக்கு எட்வர்டு கென்னடி ஆதரவு தந்த நிலையிலும்கூட, அவரது மாநிலமான மசாசூசெட்ஸ் மாநிலத்தில், ஹில்லாரி கிளிண்டனுக்கே 56 விழுக்காடு வாக்குகளும், 55 பிரதிநிதிகள் ஆதரவும் கிடைத்தது. இங்கு ஒபாமாவுக்குக் கிடைத்தது. 41 விழுக்காடு வாக்குகளும், 38 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தன. நியூ ஜெர்ஸி, நியூ மெக்ஸிகோ, அர்கன்சாஸ், அரிசோனா, ஒக்லகாமா, டென்னஸ்ஸி ஆகிய மாநிலங்களில், ஹில்லாரி கிளிண்டனுக்கு அதிக ஆதரவு கிடைத்தது.<br /><br />பிரதிநிதிகள் ஆதரவில் ஹில்லாரி கிளிண்டன் முந்தினாலும்கூட, அலபாமா, அலாஸ்கா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், ஜார்ஜியா, இடாகோ, இல்லினாய், கான்சாஸ், மின்னசோட்டா, மிசௌரி, வடக்கு டகோடா, உடா ஆகிய 13 மாநிலங்களில் பாரக் ஒபாமா அதிக வாக்குகளைப் பெற்றது, பந்தயத்தில் பாரக் ஒபாமா இறுதியில் வெல்வார் என்ற எண்ணத்தையே வெகுவாக உருவாக்கிற்று.<br /><br />இதன் பின்னர், பிப்ரவரி 9 ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில், லூஸியானா, வாசிங்டன், விர்ஜின் தீவுகள், நெப்ராஸ்கா ஆகிய நான்கு மாநிலங்களிலும், 10 ஆம் தேதி தேர்தலில் மெயின் மாநிலத்திலும், பிப்ரவரி 12 ஆம் தேதி தேர்தலில் கொலம்பியா மாவட்டத்திலும், மேரிலாண்ட், விர்ஜீனியா மாநிலங்களிலும் ஒபாமாவே வெற்றி பெற்றார். ஹில்லாரிக்கு அடிமேல் அடியாக, பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தலில், அவாய் தீவு மாநிலத்திலும், விஸ்கான்சின் மாநிலத்திலும் ஒபாமாவே வெற்றி பெற்றார்.<br /><br />இந்தத் தொடர் வெற்றிகள், ஹில்லாரி முகாமை நிலைகுலையச் செய்தன. இனி அடுத்து, மார்ச் 4 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று, டெக்சாஸ், ஒஹையோ மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்தான் மிக முக்கியமானதாகும். ஒபாமாவா? அல்லது ஹில்லாரியா? என்பதைத் தீர்மானிக்க வழிவகுக்கும். இரண்டும் பெரிய மாநிலங்கள். இவ்விரு மாநிலங்களிலும், பிப்ரவரி முதல் வாரம் வரையிலும் அமோகமான ஆதரவு ஹில்லாரி கிளிண்டனுக்கே இருந்தது. ஆனால், பல மாநிலங்களில், பெருமளவில் முதலில் ஹில்லாரிக்கு இருந்த ஆதரவு, ஓரிரு வாரங்களில் சடசடவெனச் சரிந்து, ஒபாமா முந்தியது மலைக்க வைக்கிறது, திகைக்கச் செய்கிறது, பிரமிப்பு ஊட்டுகிறது. அதுபோன்ற நிலைமை டெக்சாசிலும், ஒஹையோவிலும் ஏற்படுமா? அல்லது ஹில்லாரியே பெரும் ஆதரவைப் பெறுவாரா? என்ற சர்ச்சை நடந்தவண்ணம் இருக்கிறது. இதுகுறித்து, பில்கிளிண்டன் சொல்லுகையில், <span style="FONT-WEIGHT: bold">“இவ்விரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால்தான், இந்தப் போட்டியில் ஹில்லாரி நீடிக்க முடியும். இல்லையேல், மூட்டை கட்ட வேண்டியதுதான்"</span> என்றார்.<br /><br />இவ்விரு மாநிலங்களிலும் ஹில்லாரி சற்று முந்தினாலும்கூட, இறுதியில் பாரக் ஒபாமா வெல்வார் என்றும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவார் என்றும், நம்பிக்கை தெரிவிக்கின்றனர். முன்பு எதிர்பார்த்த வெற்றி ஒருவேளை கிடைக்காமல் போகும் என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதால்தான், ஹில்லாரி கிளிண்டன் கடைசியாகக் கூறுகையில், இவ்விரு மாநிலங்களிலும் எனக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஓட்டுக் குறைந்தாலும், எப்படியும் இன்னும் ஓட்டுப் போட வேண்டியவர்களின் ஆதரவை நான் பெற முடியும்’ என்றார்.<br /><br />ஒபாமாவுக்குக் கிடைத்து வரும் ஆதரவும் செல்வாக்கும் கண்டு பொறுக்காமல், ஹில்லாரி கிளிண்டன் பொருமுகிறார், நிந்திக்கிறார், பழிக்கிறார். அதுவும் அவருக்குப் பாதகம் ஆகிறது. மார்ச் 4 ஆம் தேதிக்கு முன்புவரை, இருவருக்கும் கிடைத்த ஓட்டு நிலவரம்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலைத் தீர்மானிக்கும் மொத்த வாக்குகள் 4049 ஆகும். இதில், சிறப்புப் பிரதிநிதிகளின் 796 வாக்குகளும் அடங்கும். 2025 வாக்குகள் பெறுகிறவரே அதிபர் வேட்பாளர் ஆவார். சிறப்புப் பிரதிநிதிகளுள் சிலர், தங்கள் வாக்கு யாருக்கு என்பதை இப்போதே அறிவித்து விட்டனர். அந்த வாக்குகளையும் சேர்த்து, இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், காகஸ் வாக்காளர்களும், பிரைமரி வாக்காளர்களும், சில சிறப்புப் பிரதிநிதிகள் தந்த வாக்குகள் அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், பாரக் ஒபாமாவுக்கு இதுவரை கிடைத்து உள்ள வாக்குள் 1375. ஹில்லாரி கிளிண்டனுக்கு 1277. பாரக் ஒபாமா 95 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார்.<br /><br />மார்ச் 4 ஆம் நாள் டெக்சாஸ்ச், ஒஹையோ ஆகிய இரண்டு பெரிய மாநிலங்களிலும், ரோட்ஸ் தீவுகள், வெர்மாண்ட் ஆகிய இரண்டு சிறிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், டெக்சாஸ், ஒஹையோ, ரோட்ஸ் தீவுகளில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்று இருக்கிறார். வெர்மாண்ட் மாநிலத்தில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார்.<br /><br /><span style="FONT-WEIGHT: bold;color:#cc0000;" >வாக்கு விவரம்:</span><br /><span style="FONT-WEIGHT: bold">டெக்சாஸ்:</span><br />ஹில்லாரி 51%<br />ஒபாமா 47<br /><br /><span style="FONT-WEIGHT: bold">ஒஹையோ:</span><br />ஹில்லாரி 54%<br />ஒபாமா 44%<br /><br /><span style="FONT-WEIGHT: bold">ரோடஸ் தீவுகள்:</span><br />ஹில்லாரி 58%<br />ஒபாமா 40%<br /><br /><span style="FONT-WEIGHT: bold">வெர்மாண்ட்:</span><br />ஒபாமா 60%<br />ஹில்லாரி 34%<br /><br />மூன்று மாநிலங்களில் ஹில்லாரி வெற்றி பெற்றாலும் கூட, தற்போதும், ஒபாமாதான் ஒட்டு மொத்தத்தில் கூடுதலாக 86 பிரதிநிதிகள் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் நிற்கிறார். தற்போதைய நிலவரம் இதுதான்:<br /><br /><span style="FONT-WEIGHT: bold;color:#000099;" >பாரக் ஒபாமா 1477</span><br /><span style="FONT-WEIGHT: bold;color:#cc0000;" >ஹில்லாரி 1391</span><br /><br />‘ஒஹையோவின் தீர்ப்புதான் அமெரிக்காவின் தீர்ப்பு’ என்றும், ஒஹையோவில் வெற்றி பெற்றவர்தான் கட்சியின் வேட்பாளராக கடந்த நூறு ஆண்டுகளில் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்றும், அதனால் அதிபர் தேர்தலில் தானே கட்சி வேட்பாளர் ஆவேன் என்றும் ஹில்லாரி கிளிண்டன் எக்காளமிட்டுச் சொல்கிறார். ஆனால், இன்னமும் அதிக ஓட்டுக்கள் பெற்று முன்னணியில் நிற்கும் பாரக் ஒபாமா, நிச்சயமாக வெல்வேன் - ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவேன் என்று அழுத்தமான நம்பிக்கையுடன் கூறுகிறார். போட்டி பலமாகி விட்டது, பரபரப்பு மிகுந்து விட்டது, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில். இதுவரை எக்காலமும் ஏற்பட்டு இராத, போட்டியும், உலகளாவிய முக்கியத்துவமும் ஏற்பட்டு விட்டது. இதேவேளையில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கெடீநுன் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டார்.<br /><br />புவியெங்கும் உள்ள கோடானுகோடிப் பேர் இதயங்களில் அதிர்வு அலைகளை எழுப்புகிற பாரக் ஒபாமாவின் பிறப்பு, வளர்ப்புப் பின்னணியை அடுத்த வாரம் பார்ப்போம்.<br /><br /><span style="FONT-WEIGHT: bold">தொடரும்....</span><br /></span></p>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-55957067762485725562008-06-02T13:32:00.000-07:002008-12-08T22:19:49.279-08:00Yes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர - பகுதி-1<div align="justify"><br /></div><div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqiCd5LrRJuscB5ZmgS7CTQWEc4P14GyWaaUANkaKuriGqiIwTsGYaf8UqDl_JJVkMyXfHOYCz9bT5mlYLVrjV7reVVrMSkrsDQ3srw3BWuidtzc2bTyQlZxdneFFJcmSq9DylIpqmJ_fM/s1600-h/yes1.bmp"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5207390009314050722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 650px; CURSOR: hand; HEIGHT: 147px; TEXT-ALIGN: center" height="67" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqiCd5LrRJuscB5ZmgS7CTQWEc4P14GyWaaUANkaKuriGqiIwTsGYaf8UqDl_JJVkMyXfHOYCz9bT5mlYLVrjV7reVVrMSkrsDQ3srw3BWuidtzc2bTyQlZxdneFFJcmSq9DylIpqmJ_fM/s320/yes1.bmp" width="413" border="0" /></span></a><strong><span style="font-size:85%;">பாரக் ஒபாமா!</span></strong><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsyYBIaVCILkkzKw83mntQPUR6DkF_Ei5ETcUlUZ1JYw0USevLvsmmWFdK4_f2zKhn6l45NCfq4jP3_O_OxvGZsN30AlEsBWuAjEbfPwA1C4ihIl1z8uuhlVPMwsSlmcBRqDqldTLN0gGc/s1600-h/yes3.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5207394682238468802" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsyYBIaVCILkkzKw83mntQPUR6DkF_Ei5ETcUlUZ1JYw0USevLvsmmWFdK4_f2zKhn6l45NCfq4jP3_O_OxvGZsN30AlEsBWuAjEbfPwA1C4ihIl1z8uuhlVPMwsSlmcBRqDqldTLN0gGc/s320/yes3.bmp" border="0" /></a><span style="font-size:85%;">வட துருவமாம் அலாஸ்காவில் தொடங்கி, மேற்கே பசிபிக் கடற்கரையில் இருந்து, கிழக்கில் அட்லாண்டிக் கடல் ஓரம் வரை - அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கும் சொற்கள் <strong><span style="color:#cc0000;">‘‘ஆம்; நம்மால் முடியும் - Yes; We Can"</span></strong> ஒரு பிரளயத்தின் ஆவேசத்தை உள்ளடக்கிய சொற்கள் அவை! அனைத்து உலகத்தின் கவனத்தைக் கவர்ந்து ஈர்க்கும் காந்தக் கல்லாகிய சொற்கள். </span><br /><br /><br /><br /><div><span style="font-size:85%;"></span></div><br /><div><span style="font-size:85%;">‘முடியாது என்ற சொல்லுக்கு என் அகராதியில் இடம் இல்லை’ என முழங்கிய மாவீ<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXwol0V-SZuj_2sPN-3nwulCbD3BEDhNYxL_SzFLOY8QQDUeEtd76qq6x0KBAJtVsjWdpl-YTfJWfxxlrnN_qCyqCQMUipvu_iSNSa7YVqe-2VQaqYP8ITHisTsVlb61_udGOPkU0ADAJD/s1600-h/yes2.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5207395309303694034" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXwol0V-SZuj_2sPN-3nwulCbD3BEDhNYxL_SzFLOY8QQDUeEtd76qq6x0KBAJtVsjWdpl-YTfJWfxxlrnN_qCyqCQMUipvu_iSNSa7YVqe-2VQaqYP8ITHisTsVlb61_udGOPkU0ADAJD/s320/yes2.bmp" border="0" /></a>ரன் நெப்போலியன்கூட, செயிண்ட் எலினாவில் முடங்கிப் போனான். கற்பனைக்கும் எட்டாத சாதனைகளைத் தங்கள் பெருமுயற்சியால் சாதித்துக் காட்டியோர் பலர் சரிதத்தில் உண்டு. ஆனால், அரசியல் அரங்கத்தில் நினைத்துக்கூடப் பார்க்க இயலாத அதிசயம் ஒன்று அரங்கேறிக் கொண்டு இருக்கிறது, அமெரிக்க நாட்டின் அரசியல் களத்தில்!</span></div><br /><div><span style="font-size:85%;">நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்ட சிந்தனை அரண்களைத் தகர்த்து, மாற்றத்துக்கு முடிசூடுவதுதான் புரட்சி. போர்பூமிகளில் - இரத்த ஆறுகளின் கரைகளில் - அத்தகைய புரட்சிகள் - பிரெஞ்சு நாட்டில், பின்னர் சோவியத் ரஷ்யாவில், செஞ்சீனத்தில், இப்படிப் பலப்பல!</span></div><div><span style="font-size:85%;"></span></div><div><span style="font-size:85%;">ஆனால், அமெரிக்காவில் இன்று நடப்பது, மனிதகுலம் இதுவரை சந்தித்து இராத அபூர்வக் காட்சி! ஒருக்காலும் எது நடக்காது, ஒருபோதும் எது நடவாது என உலகம் நினைத்ததோ, அது நடக்கிறது அங்கே. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஏன் - நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இப்பொழுது அமெரிக்காவில் அரங்கேறும் காட்சிகள் நடப்பதாக ஒருவன் சொன்னால், கைகொட்டி நகைத்து இருப்பர்.</span></div><br /><div><span style="font-size:85%;">சூரியன் மேற்கில் உதிக்கிறான்; வடதுருவமும், தென்துருவமும், தழுவிச் சங்கமித்தன; எருக்கஞ்செடியில் முல்லை பூக்கிறது; கடல்நீர் தித்திக்கிறது; இதைக்கூட நம்புவோம். ஆனால், வெள்ளை மாளிகையில் - அதிபர் நாற்காலியில், ஒரு கருப்பு மனிதனா? கனவிலும் நடவாது - கற்பனையிலும் கூடாது; இப்படித்தான் கூறி இருப்பர். ஆனால், கனவுக்கும், கற்பனைக்கும் எட்டாத அரசியல் அதிசயம் உண்மையாகிக் கொண்டு இருக்கிறது.</span></div><br /><div><span style="font-size:85%;">இருண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தின், கென்யா நாட்டின், கருப்பு நீக்ரோவின் மகன் - அமெரிக்க மண்ணின் மைந்தனாகவே பிறக்கிறான் ஆனலூலுவில். அக்கருப்பு நித்திலம், உலகுக்குக் கிடைத்த நாள் 1961 ஆகஸ்ட் 4. மனிதகுலம் எத்தனையோ விசித்திரங்களைத் தன் பயணத்தில் சந்திக்கிறது. அப்படி ஓர் அடையாளம்தான் இந்த மனிதனும். காலத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறான். அப்படித்தான் அவன் பெயரும் அமைந்து உள்ளது. இன்றைக்கு உலகில் அதிக உதடுகள உச்சரிக்கும் பெயர் - ‘‘பாரக் ஒபாமா’’ ‘பாரக்’ என்ற சொல்லின் எபிரேய வேர்ச்சொல்லுக்கு - ‘ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்று பொருள்.</span></div><br /><div><strong><span style="font-size:85%;">யார் இந்த பாரக் ஒபாமா?</span></strong></div><br /><div><span style="font-size:85%;">அவர்தான் 2008 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் நாள் நடைபெற இருக்கின்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட, உட்கட்சித் தேர்தல் களத்தில் நிற்கிறார். பிரமிப்பு - பரபரப்பு - திகைப்பு - மலைப்பு - வியப்பு - எதிர்பார்ப்பு - இத்தனையும் அவர் பெயரைச் சுற்றியே சுழல்கின்றன - அமெரிக்கா முழுமையும்!</span></div><br /><div><span style="font-size:85%;">வெள்ளை மாளிகையிலா? அங்கே மகுடபதியாக ஒரு கருப்பரா? மேற்கில் தோன்றும் உதயம் அன்றோ என நான் எழுதிடக் காரணம் நிறையவே உண்டு.</span></div><div><span style="font-size:85%;"></span></div><div><span style="font-size:85%;">ஸ்பெயின் கடற்கரையில் இருந்து புறப்பட்ட கொலம்பஸ், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் ‘இங்கே ஓர் புதிய உலகம்’ இருக்கிறது என வட, தென் அமெரிக்கக் கண்டங்களை அடையாளம் காட்டியபின், காலனி வேட்டைக்குப் புறப்பட்ட ஐரோப்பியர்கள், அங்கே குடியேறினார்கள். பல்வேறு காரணங்களால், பல இனத்தவரும் அங்கே சென்றனர். உருளைக்கிழங்குப் பஞ்சத்தில் அடிபட்ட அயர்லாந்தவர், பிழைப்புத் தேடிச் சென்றனர். அப்படிக் குடியேறியவர்கள், ஆடு மாடுகளைக் கொண்டு போவது போல், ஆப்பிரிக்கக் கண்டத்துக் கருப்பர்களை இறக்குமதி செய்தனர். பண்ட பாத்திரங்களைவிட இழிவாக இக்கருப்பர்கள் நடத்தப்பட்டதால்தான் ‘இறக்குமதி’ என்றேன். பிலடெல்பியாவில் செய்யப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில், ‘‘அனைத்து மனிதர்களும் சமம்’’ என்ற கோட்பாட்டை வெளியிட்டார்கள்.</span></div><br /><div><span style="font-size:85%;">ஆனால், மனிதர்கள் என்பதற்கான இலக்கணத்தில், கருப்பர்கள் இணைக்கப்படவே இல்லை. அக்கருப்பு இன மக்கள் பட்ட அவதி, இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரிக்க இயலாது. இலாயத்தில் பூட்டப்பட்ட குதிரைகளைவிட, தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளைவிட, பண்ணைகளில் அடைக்கப்பட்ட பன்றிகளைவிட, வீடுகளுக்கு உள்ளே உலவிய நாய்களைவிட மோசமாக வதைக்கப்பட்டனர். திராவிட பூமியில் ஊடுருவிய வருணாசிரமமும், மனுதருமமும் இழைத்த கொடுமைகளைவிடக் கொடூரமானவை அங்கு நடந்தவை.</span></div><br /><div><span style="font-size:85%;">நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது? தமிழகத்துக்கு வெளியில் என்ன நடக்கிறது? பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது? தூர தேசங்களில் நடப்பது என்ன? எங்கே கலகம் விளைகிறது? எங்கே புரட்சி கருக்கொள்கிறது? எங்கே மாற்றம் விளைகிறது? என்ற அனைத்து உலகச் செய்திகளை எல்லாம், தன் பேனாவைத் தகவல் களஞ்சியமாக ஆக்கித் தந்தவர் பேரறிஞர் அண்ணா.</span></div><br /><div><span style="font-size:85%;">தரணியில் நடப்பதையெல்லாம் தம்பிகளுக்குச் சொன்னார். உலகத்துச் செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ளும், கணிப்பொறி அன்று இல்லை; இணையதளம் அன்று இல்லை; ஏன், இன்றைய நுட்பமான தொலைக்காட்சியும் இல்லை. எனினும், கானா நாட்டைப் படம்பிடித்தார், என்க்ருமாவைச் சித்தரித்தார், ஜோமோ கென்யாட்டாவைச் சொல்லி மகிழ்ந்தார். இரும்புத்திரையின் சட்டாம்பிள்ளைக்கு மார்ஸல் டிட்டோ சட்டை செய்யவில்லை என்பதை, பிரெஞ்சு நாட்டின் டிகால், கனடாவின் கியூபெக்கில் முழங்கியதை, அயர்லாந்து விடுதலை நாயகன் டிவேலராவை, துருக்கியின் கமால் பாட்சாவைக் கண்முன்னால் நிறுத்தினார். மலாயாக் காடுகளில், இலங்கையின் தோட்டங்களில், பர்மா ரங்கூன் வீதிகளில் அல்லல்படும் தமிழனின் துன்பம் தீராதோ? அவலம் நீங்காதோ? எனும் உணர்ச்சியை ஊட்டினார்.</span></div><br /><div><span style="font-size:85%;">தோழர்களே!</span><br /><br /></div><div><span style="font-size:85%;"></span></div><div><span style="font-size:85%;">இதோ பிப்ரவரி 20 ஆம் நாள், கியூபாவின் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ பதவியைத் துறந்ததும், ‘இலட்சியங்களின் சிப்பாயாகத் தொடர்வேன்’ என உரைத்ததும், சிலிர்க்க வைக்கும் செய்தி! 1959 இல் சர்வாதிகாரி பாடிஸ்டாவின் இராணுவத்தை முறியடித்து, .....வானா வீதியில் வெற்றிக்கொடியுடன், புரட்சிப்படையுடன், பிடல் காஸ்ட்ரோ வலம் வந்த வரலாற்றுத் திருப்பத்தை, அன்று தம்பிக்கு மடலாகவரைந்ததும் அண்ணாதான்!</span></div><br /><div><span style="font-size:85%;">உலகப் பூந்தோட்டத்தில் ஒரு புதிய மலர்க்கொடி பூக்கிறது. அகிலத்தின் வரைபடத்தில் ஒரு புதிய தேசம் பிறக்கிறது. ஆம்; செர்பிய ஆதிக்கத்தில் இருந்து முழு விடுதலை பெற்று, இருபது இலட்சம் அல்பேனிய இன மக்களைக் கொண்ட ‘கொசோவா’ சுதந்திர இறையாண்மையுள்ள நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்துவிட்டது. பிப்ரவரி 17 ஆம் நாள், நம் சிந்தை அணு ஒவ்வொன்றும் மகிழ்ந்து பூரிக்கும் நாள்! ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்து விட்டது. நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொண்டு விட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் ஆதரவு அளிக்கின்றன. அடிமைச்சவுக்கை வீசிய செர்பியா கொதிக்கிறது. தேசிய இனங்களைக் காலடியிலே போட்டு நசுக்க முயன்றதால், தனது வல்லரசு மண்டலம் துண்டுதுண்டான பின்பும் பாடம் கற்றுக்கொள்ளாத ரஷ்யா, கோபத்தால் மிரட்டுகிறது. கொலைவெறி ஆட்டம் போடும் சிங்கள இனவாத அரசு, ‘ஐயோ, இது அடுக்குமா?’ என ஊளையிடுகிறது.</span></div><br /><div><span style="font-size:85%;"><strong><span style="color:#000099;">தோள்தட்டி வரவேற்போம் - கொசோவாவின் விடுதலையை! பல்லாண்டு பாடுவோம் அச்சுதந்திரப் பிரகடனத்துக்கு! இனக்கொலை புரியும் எதேச்சதிகார அரசுகள், வரலாற்றின் புதைகுழிக்குப் போவது, தடுக்க முடியாத சம்பவத் தொகுப்பு ஆகும்.</span></strong> சாத்தியமே இல்லை என்று சொல்லப்படுபவை நடப்பதுதான் மனிதகுல வரலாறு. அப்படி இடம் பெறுகிற ஒரு மாற்றம்தான், அமெரிக்க அரசியல் விதானத்தில்தோன்றும் காட்சி.</span></div><br /><div><span style="font-size:85%;">எங்கள் அண்ணனே! மணலுக்குள் தவம் கொள்ளும் எங்கள் தங்கமே! நீ புவியில் உதித்து நூறு ஆண்டுகள். உன் எண்ணமும், சிந்தனையும் ஆகாயம் அளாவியவை. மிசிசிப்பி நதிக்கரையில், மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட கருப்பு மனிதர்களுக்காக, உனது உறங்காத உள்ளம் அன்று அழுதது. அதனால்தான், ‘‘வெள்ளை மாளிகையில்’’ எனும் தலைப்பில், 1966 ஆம் ஆண்டு, தம்பிக்கு மடல் தீட்டினாய். ஒன்றல்ல - இரண்டல்ல, பத்து மடல்கள். ஏறத்தாழ இரண்டரை மாதம்.</span></div><br /><div><span style="font-size:85%;">நம் தமிழகமோ அடுத்த பத்து மாதங்களில் சந்திக்கப் போகும் சரித்திர மாற்றத்துக்குத் தயாராகிக்கொண்டு இருந்தது. ஆம்; அண்ணன் உருவாக்கிய கழகம். 1967 பொதுத் தேர்தலுக்குத் தன் முழு பலத்தையும் திரட்டி ஆயத்தமாகிக் கொண்டு இருந்த நேரம். ஆனால், அதைப்பற்றி எழுதுவார் அண்ணா என தம்பியர் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த நேரத்தில், அண்ணா அவர்கள், இந்த இரண்டரை மாத காலம் எதைப்பற்றி எழுதினார்?</span></div><br /><div><span style="font-size:85%;">இன்று நடப்பதைப் போல அன்று அமெரிக்கத் தேர்தல் களத்தில் ஒரு கருப்பர் இனத்தவன் வேட்பாளர் ஆகி விட்டானா? இல்லை. இர்விங் வாலஸ் என்ற ஒரு நாவல் ஆசிரியர் எழுதிய ‘தி மேன்’ என்ற தலைப்பிட்ட புதினத்தில் வரும் கற்பனைச் சம்பவங்களைத் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறார். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!</span></div><br /><div><span style="font-size:85%;">அறிஞர் அண்ணாஅவர்கள் திராவிட நாடு ஏட்டிலும், காஞ்சி ஏட்டிலும், தம்பிக்கு எழுதிய கடிதங்கள், அழியாத இலக்கியம் - சரித்திரப் பெட்டகம். பண்டித நேருவின் உலக சரித்திரக் கடிதங்களை நிகர்த்தவை. வியப்பு ஊட்டும் செய்தி யாதெனில், ஒரே பொருளைப் பற்றி அவர் அதிகக் கடிதங்கள் தம்பிக்கு எழுதியது, 'கைதி எண் 6342' எனும் தலைப்பில். அதற்கு அடுத்து, அவர் அதிக அளவில் பத்து வாரங்கள் ஒரே பொருளைப் பற்றி தம்பிக்கு எழுதிய கடிதங்கள்தாம் ‘‘வெள்ளை மாளிகையில்’’ எனும் தலைப்பிலான மடல்கள் ஆகும். அவரது உள்ளம் என்பது அடக்குமுறையை எதிர்ககும் எரிமலை அன்றோ! அதன் விளைவுதானே, அவர் தீட்டிய ‘ஆரிய மாயை’.</span></div><div><span style="font-size:85%;"></span></div><div><span style="font-size:85%;">சனாதனத்தின் கொடுமை, அவர் இதயத்தைச் சல்லடைக் கண்களாகத் துளைத்ததால்தானே, அவர் கருஞ்சட்டைப் படையில் உலவியதும், தந்தை பெரியாரைத் தலைவராகக் கொண்டதும், ராபின்சன் பூங்காவில் தனது இயக்கத்தைத் தொடங்கியதும், அனைத்துக்கும் அதுதானே அடிப்படைக் காரணம். மனிதனை மனிதன், பிறப்பின் பெயரால் பேதப்படுத்தி வதைப்பதும், சுரண்டுவதும், அழிக்கப்பட வேண்டிய அநீதி என்பதால்தானே, வாலிப மனங்களில் கருத்துப் புரட்சியை விதைத்தார். அவரது சிந்தையும், செயலும் ஒன்றாக இருந்ததால்தான், இர்விங் வாலஸின் புதினம், அவர் மனதில் எழுப்பிய கனவு மாளிகையைத் தம்பியின் மடலில், ஓர் இலக்கியச் சித்திரம் ஆக்கினார்.</span></div><br /><div><span style="font-size:85%;">இதோ, அண்ணனின் சொற்களையே தருகிறேன்: <strong>காஞ்சி கடிதம் - வெள்ளை மாளிகையில் - 1</strong></span></div><br /><div><span style="font-size:85%;">“தம்பி, வெள்ளை மாளிகை சென்றிடலாம், வருகிறாயா?</span></div><br /><div><span style="font-size:85%;">அமெரிக்க அதிபர் வீற்றிருக்கும் மாளிகைக்கு ‘‘வெள்ளை மாளிகை’’ என்று பெயர் இருப்பதாலேயே, மாநிறக்காரர் நுழையக்கூடாதா என்ன?</span></div><br /><div><span style="font-size:85%;">மேலும், நான் வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லுவது, அதனை மனக்கண்ணால் காண்பதற்காகத்தான். நாம் மாநிறம்! ஆனால், நான் உன்னைக் காண அழைக்கும் வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர் அரசோச்சுகிறார். எனக்குள்ள ஆசை, அந்த வெள்ளை மாளிகையைக் காண்பதிலே கூட அவ்வளவு இல்லை; அங்கு ஒரு கருப்பு மனிதர் ஆட்சி செய்வதைக் காண்பதிலேதான்.</span></div><br /><div><span style="font-size:85%;">வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர்! - என்று நான் கூறுகிறேன். ஆனால், தம்பி! அந்த ஏட்டுக்கு உள்ள தலைப்பு அது அல்ல; ‘மனிதன்’ என்பதே தலைப்பு. நிறம், வடிவம், நாடு, மதம், மொழி, நிலை, எப்படி எப்படி இருந்திடினும், மனிதன் மனிதன்தானே! அந்த உயர்ந்த பண்பினை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் தமது ஏட்டுக்கு மனிதன் என்றே தலைப்பிட்டுள்ளார்.</span></div><br /><div><span style="font-size:85%;">அந்த ‘மனிதனை’க் காண்பதற்காகவே உன்னை வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறேன். அந்த வெள்ளை மாளிகையில், ஒரு கருப்பு மனிதரை - நீக்ரோவை - அதிபராக அமரச் செய்து பார்க்கிறார். ‘மனிதன்’ எனும் ஏடு எழுதி உள்ள இர்விங் வாலஸ் என்பவர். அந்தப் புத்தகத்தைப் படித்ததில் இருந்து, எனக்கு ஒரே ஆவல், அதை உன்னிடம் கூற வேண்டும் என்று.</span></div><br /><div><span style="font-size:85%;">ஒரு கருப்பு மனிதர் வெள்ளை மாளிகையில், ஆட்சித் தலைவராகவே அமருவது என்றால், வெள்ளை வெறியர்களின் மனம் எரிமலையாகி வெடித்து, ஆத்திரக் குழம்பினை அல்லவா கக்கிடச் செய்திடும்? துணிந்து, ஆனால் தூய நோக்கத்தோடு, நூலாசிரியர் கருப்பு மனிதரை வெள்ளை மாளிகையில் அதிபராக அமரும்படி தம் கற்பனைக்குக் கட்டளையிட்டாரே தவிர, அவருக்கேகூட, அதிக தூரம் கற்பனையை ஓடவிடக் கூடாது, நம்பவே முடியாதது இது என்று படித்திடுவோர் கருதிவிடத்தக்க விதமாகக் கதை அமைந்துவிடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, வெள்ளை மாளிகையில் ஆட்சி அதிபராக அமரும்படி, அமெரிக்க மக்கள் நிறவெறியற்று, நிறபேதம் பார்க்காமல், ஒரு கருப்பரை குடி அரசுத் தலைவராகத் தேர்ந்து எடுத்தார்கள் என்று எழுதவில்லை; எதிர்பாராத சில நிகழ்ச்சிகளால், ஒரு கருப்பர், வெள்ளை மாளிகையில் குடியரசுத் தலைவராக அமர வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற அளவிலேயே தமது கற்பனையை நிறுத்திக் கொண்டார்.</span></div><br /><div><span style="font-size:85%;">‘நீக்ரோக்கள்’ மனித இனத்திலே தாடிநந்தவர்கள்; அமெரிக்கர்களை விட மட்டம்; அது இயற்கைச் சட்டம், இறைவன் திட்டம் என்று பேசிடுவோர், அறிவாலயங்களென்று கூறப்படும் பல்கலைக் கழகங்களிலே பேராசிரியர்களாக இருந்திடும் நிலை!</span></div><br /><div><span style="font-size:85%;">‘நீக்ரோக்கள்’ அமெரிக்கரின் உடைமைகள்’; எனவே, அவர்களுக்கு மனித உரிமைகள் தரப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியது அல்ல நமது கடமை. சொத்து உரிமைச் சட்டத்தின்படி நடவடிக்கை இருக்கிறதா? என்ற பார்க்க வேண்டியதே நமது கடமை என்று பேசிடும் சட்ட நிபுணர்களைத் தாங்கிக் கொண்ட நாடு அமெரிக்கா!</span></div><br /><div><span style="font-size:85%;">‘என் உடைமை! இதனை நான் எதுவும் செய்வேன். கூடத்திலும் வைத்திருப்பேன், குப்பைமேட்டிலும் வீசுவேன். இரவல் கொடுப்பேன் அல்லது இன்னொரு பொருளுக்கு ஈடாக மாற்றிக் கொள்வேன், அல்லது உடைத்தெறிவேன்; என் விருப்பப்படி செய்வேன்; இது என் உடைமை!’’ என்று வீடு, காடு, மாடு, வண்டி, குதிரை, ஆடு போன்ற உடைமைகள் குறித்துப் பேசும்போது, ஒருவருக்கும் அந்தப் பேச்சு அக்கிரமமானது என்று தோன்றுவதில்லையல்லவா?</span></div><br /><div><span style="font-size:85%;">அமெரிக்காவில் - இன்று அல்ல, முன்பு - நீக்ரோக்கள் உயிருள்ள ஜீவன்கள் அல்ல, உரிமை பெற்ற மாந்தர் என்று அல்ல, வெறும் உடைமைகள் என்றே கருதப்பட்டு வந்த நிலை இருந்தது. தம்பி! அமெரிக்காவில் அந்த நாட்களிலே இருந்து வந்த முறை பற்றியும், நிலைமை பற்றியும் வெளிவந்துள்ள பல நுhல்களில் ஒன்று, ‘டிரம்’ (முரசு) என்ற பெயர் கொண்டது. இதிலே அப்பன், மகன், அவன் மகன் என்று மூன்று தலைமுறையினரின் வாழ்வு விளக்கப்பட்டிருக்கிறது. வாழ்வா அது? இரத்தக் கண்ணீர் விட வேண்டும் அந்த வேதனையை உணரும்போது!</span></div><br /><div><span style="font-size:85%;">‘டிரம்’ என்பவன், ஆப்பிரிக்க நீக்ரோ - இளைஞன் - கட்டுடல்! அங்கு அவன் அரசாளும் உரிமை பெற்ற மரபினன்கூட. அவனை அடிமை வியாபாரிகள் பிடித்திழுத்துக் கொண்டுபோய் விற்றுவிடுகிறார்கள், அமெரிக்கப் பண்ணையாருக்கு! அமெரிக்காவில் பருத்தி, கரும்புப் பண்ணைகள் அமைத்து பொருள் குவித்தனர் - அங்குப் பாய்ச்சப்பட்டது தண்ணீர் மட்டுமல்ல - நீக்ரோக்களின் இரத்தமும், கண்ணீரும்கூடத்தான்.</span></div><br /><div><span style="font-size:85%;">அப்படி ஒரு பண்ணையில் ‘டிரம்’ பாடுபட்ட சோகக் காதைதானே இது என்று எண்ணுகிறாயா தம்பி? அதுதான் இல்லை. இந்த ‘டிரம்’ வேலை செய்தது, விந்தையான வேறோர் பண்ணையில்! உற்பத்திப் பண்ணையில்! விளங்கவில்லையா? விளங்காது சுலபத்தில். விளங்கினாலோ, வேதனை உணர்ச்சி அடங்க நெடுநேரம் பிடிக்கும்.</span></div><br /><div><span style="font-size:85%;">ஆப்பிரிக்காவில் இருந்து நீக்ரோக்களை வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்து, அமெரிக்காவில் விற்றுப் பொருள் குவித்து வந்தனர் கொடியவர்கள். கொடியவர்கள் என்று இப்போது கூறிவிடுகிறோம். அப்போது அவர்கள் வியாபாரிகள். கடலிலே வலைவீசி மீன்பிடித்து விற்பதில்லையா, பறவைகளைப் பிடித்து விற்பதில்லையா, மான்களையும், காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடிக் கொன்று அந்த இறைச்சியை விற்பதில்லையா, அதுபோலத்தான் அடிமை வாணிபம் அனுமதிக்கப்பட்டு வந்தது. எனவே, அதிலே ஈடுபட்டவர்களைக் கொடியவர் என்று அந்த நாட்களிலே கூறுவதில்லை.</span></div><br /><div><span style="font-size:85%;">விலை கொடுத்து வாங்கிய அடிமை, உழைத்து உழைத்து ஓடாகி உருக்குலைந்து, நோயால் தாக்குண்டு இறந்துபோய்விட்டால், பண்ணையார் மறுபடியும் சந்தைக்குச் சென்று வேறு அடிமைகளை விலைக்கு வாங்கிக் கொள்வார். நாளாக ஆக, இந்த அடிமைகளை ஆப்பிரிக்காவிலே இருந்து கொண்டு வந்து விற்பதற்கு ஆகும் செலவு அதிகமாகிக் கொண்டு வந்தது. புதிதாக அடிமைகளை வாங்க அதிகப்பணம் செலவிட வேண்டி வந்தது. அடிமைகள் உழைத்து உருக்குலைந்து போவதால், நாளாக ஆக அவர்களின் வேலைத்திறன் குறையலாயிற்று. தலைமுறைக்குத் தலைமுறை தேய்ந்துகொண்டு வந்தனர். அந்தப் பழைய கட்டுடல், தாக்குப் பிடிக்கும் வலிவு குறைந்துகொண்டே வந்தது.</span></div><br /><div><span style="font-size:85%;">அதிகச் செலவு, வலிவிழந்த நிலை ஆகிய இரண்டையும் கண்ட ஒரு வெள்ளை பண்ணை முதலாளி, புதுத்திட்டம் வகுத்தான். ஆப்பிரிக்காவில இருந்து புதிது புதிதாக, தொகைதொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக்கொண்டு வருவதைவிட, தொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக்கொண்டு வருவதைவிட, அமெரிக்காவிலே இடம் பெற்றுவிட்ட நீக்ரோக்களைக் கொண்டே உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டால் என்ன? "அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களிடையே ‘பிறப்பு’ அதிகமானால், புதியபுதிய அடிமைகள் கிடைப்பார்கள் அல்லவா?" என்று எண்ணினான். அதன் விளைவாகத்தான் அந்த ஆசாமி, ‘நீக்ரோ உற்பத்திப் பண்ணை’ அமைத்தான்.</span></div><br /><div><span style="font-size:85%;">கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை நடத்துபவர்கள், தரமான ஜோடிகளை இணைத்து, உற்பத்தியின் அளவையும், தரத்தையும் பெருக்குகிறார்கள் அல்லவா, அதுபோல கட்டுடல் படைத்த தரமான நீக்ரோ இளைஞர்களைப் பருத்திக் காடுகளிலே வேலை செய்யச் சொல்லிக் கசக்கிப் பிழிவதைவிட, அவர்களுக்கு ஊட்டம் கொடுத்து வளர்த்து, வலிவும் பொலிவும் மிகுதியாகும்படிச் செய்து, அவர்களை நீக்ரோ பெண்களுடன் உறவு கொள்ளச் செய்து, உற்பத்தியைப் பெருக்குவது என்று திட்டமிட்டான். இதிலே அந்த ஆசாமி தன் திறமை முழுவதையும் செலவிட்டு, நல்ல தரமான நீக்ரோக்களைத் தனது பண்ணையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வந்தான்.</span></div><br /><div><span style="font-size:85%;">நீக்ரோப் பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடல் பாழாகும்படியான கடினமான வேலை கொடுக்காமல், வேளா வேளைக்கு உணவு அளித்துத் தனி விடுதிகளில் இருந்திடச்செய்து, அதுபோன்றே கட்டுடல் படைத்த நீக்ரோ வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து அந்த விடுதிகளில் விருந்தினராக இருந்திடச் செய்வது, உறவு பெற்றவள் கருவுற்றதும், அவனை வேறு விடுதிக்குச் சென்றிட உத்திரவிட்டு விடுவது, வேறு விடுதி அந்தச் சமயம் இல்லையானால், ஆடவர் பகுதியில், தக்க சமயம் வருகிறவரையில் இருந்திடச் சொல்வது, கருவுற்றவளுக்கு வலிவு குன்றாதிருக்கத்தக்க உணவளித்து வருவது, குழந்தை பிறந்ததும், சிறிது காலம் தாயுடன் இருந்திடச் செய்துவிட்டு, பிறகு குழந்தைகள் வளர்ப்பு இடத்திற்கு எடுத்துச் சென்று வளரச் செய்வது, இப்படி ஒரு பண்ணையை நடத்தினான் அந்தப் பாதகன்.</span></div><br /><div><span style="font-size:85%;">கணவன்-மனைவி என்ற உரிமைத் தொடர்போ, தாய்-மகன் என்ற பாசத் தொடர்போ ஏற்பட விடுவதில்லை. ஆண்-பெண்-குழந்தை என்ற ஒரு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பண்ணையில் தயாரிக்கப்பட்ட அடிமை என்றால், கிராக்கி அதிகம். பேசிக்கொள்கிறார்கள் அல்லவா புங்கனூர்ப் பசு, பழையகோட்டைக் காளை, மூரா எருமை என்று ‘ரகம்’ பற்றி. அதுபோல இந்தப் பண்ணைக்கு ஒரு பெயர்!</span></div><br /><div><span style="font-size:85%;">இந்தப் பண்ணையில் வந்து சேருகிறான் தம்பி, ‘முரசு’ என்ற நீக்ரோ வாலிபன், அடிமைச் சந்தைக்கு ஆட்களைப் பெற்றுக் கொடுக்கும் வேலைக்காக! அவன் பட்டபாடு, அவன் மகன், பேரன் ஆகியோர் கண்ட அவதிகள் அந்த நூலிலே விளக்கப்பட்டு இருக்கிறது. நான் முழுவதும் கூறப்போவதில்லை. நீக்ரோக்கள் விசயமாக என்னென்ன வகையான ஈனத்தனமான கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதனை எடுத்துக்காட்ட மட்டுமே டிரம் பற்றிய நூலினைக் குறிப்பிட்டுக் காட்டினேன்.</span></div><br /><div><span style="font-size:85%;">அத்தகைய நீக்ரோ ஒருவன், அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக அமர்ந்து அரசோச்சுவது என்றால், அதிர்ச்சி அளிக்கத்தக்க அதிசயமல்லவா? ‘மனிதன்’ எனும் நூல் அந்த அதிசயத்தை அல்ல, குடியரசுத் தலைவரான கருநிறத்தான் என்னென்ன அல்லலுக்கும், ஆபத்துகளுக்கும், இன்னலுக்கும் இழிவுகளுக்கும், சூது சூழ்ச்சிக்கும் ஆளானான் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.</span></div><br /><div><span style="font-size:85%;">”தொலைநோக்குச் சிந்தனையும், வரும்பொருள் உரைக்கும் வல்லமையும், புதுயுகத்தில் விளைய வேண்டிய மாற்றம் பற்றிய வேட்கையும் கொண்ட அறிஞர் அண்ணா அவர்களின் நெஞ்சின் அலைகளைத்தான், தம்பிக்குத் தந்த மடலில் கண்டீர்கள். அவரது கருத்துகள், நம் இதயச் சுவர்களில் கல்வெட்டுகள் அன்றோ!</span></div><br /><div><span style="font-size:85%;">அண்ணா அன்று சொன்னதும், இன்று நடப்பதும், வெள்ளை மாளிகையில் மணிமகுடத்தில் ஒரு கருப்பு வைரம் ஒளிவீசும் நிலை மலர்வதும், நம் சிந்தனைச் சமவெளியில் பாயும் தேனாறு! சந்தன வாசம் வாரி வரும் பூந்தென்றல்! தழுவிடும் தென்றலில் திளைப்போம்!</span></div><br /><div><span style="font-size:85%;">உலகத்தின் கவனத்தை ஒருசேர ஈர்த்து இருக்கின்ற இன்றைய பாரக் ஒபாமா தேர்தல்களம் குறித்தும், கண்ணீர்க் காவியமான அன்றைய கருப்பர்களின் வாழ்வு குறித்தும் தொடர்ந்து உங்களுக்கு மடலாகத் தருவேன்.</span></div><br /><div><strong><span style="font-size:85%;">தொடரும்...</span></strong></div><br /></div>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-84738841032456522832008-01-29T06:07:00.000-08:002008-01-29T06:14:51.772-08:00வைகோ உயிரை ராஜீவ் காந்தி காத்தாரா?<span class="tamfont10" style="font-size:85%;">திங்கள்கிழமை, ஜனவரி 28, 2008</span><br /><br /><span class="tamfont12" style="font-size:85%;"> சென்னை: <span style="font-weight: bold;">மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு ராஜீவ் காந்திதான் காரணம் </span>என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.<br /><br />சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வவுனியா காட்டுக்குப் போனார். இது ராஜீவ் காந்திக்கு தெரிய வந்தது. அவர் தூக்கமில்லாமல் தவித்தார். இரவெல்லாம் அவர் தூங்கவில்லை. வைகோ பத்திரமாக திரும்ப வேண்டுமே என்று அவர் பரிதவித்தார்.<br /><br />இன்று வைகோ உயிருடன் இருக்க ராஜீவ் காந்திதான் காரணம். அவர் எடுத்த முயற்சிகளால்தான் இன்றைக்கு வைகோ நம்மிடையே இருக்கிறார். இதை வைகோ புரிந்து கொள்ள வேண்டும்.<br /><br />வைகோ வவுனியாவுக்குச் சென்ற விவகாரம் நாடாளுமன்றத்தில் வெடித்தபோது, அவர் போனதை விட பத்திரமாக திரும்ப வேண்டுமே என்றுதான் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து அனைவரையும் அமைதிப்படுத்தினார் ராஜீவ் காந்தி என்றார் பீட்டர் அல்போன்ஸ்.<br /><br />அவரது பேச்சால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.<br /><br />முன்னதாக காங்கிரஸ் உறுப்பினர் யசோதா பேசுகையில், வைகோ கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்றது குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டார். இதற்கு மதிமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.<br /><br />அவர் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டண பெரும் வெற்றி பெற்றதையடுத்து வைகோவை காங்கிரசார் புகழ்ந்ததை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிரச்சாரத்தின்போது வைகோவை தங்களுக்காக வந்து பேச வைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி போட்டனர். இப்போது அவரை விமர்சிக்கின்றனர் என்றார்.<br /><br />http://thatstamil.oneindia.in/news/2008/01/28/tn-vaiko-owes-his-life-to-rajiv-gandhi-congress.html<br /></span>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-20675059591993715542008-01-14T08:47:00.000-08:002008-01-14T08:59:17.231-08:00பொங்கல் : வைகோ வாழ்த்து!<div align="justify"><span style="font-size:85%;">வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,</span></div><div align="justify"><span style="font-size:85%;"></span> </div><div align="justify"><span style="font-size:85%;"></span></div><div align="justify"><span style="font-size:85%;">பொங்கல் புத்தாடைக்கு வழி இன்றி, வீட்டுக்குப் புதுச் சுண்ணாம்பு பூசக் காசு இன்றி, அவதிப்படும் அவலம். மின் வெட்டாலும், உரத் தட்டுப்பாட்டாலும், பயிர்க்கடன் வழங்காகக் கொடுமையாலும், தங்கள் விளைபொருளுக்கு லாபகரமான விலை இன்றியும் துயர்ப்படும் விவசாயிக்கு, இந்தத் தைத்திருநாளுக்குப் பின்னராவது, வேதனை தீரட்டும் விடியல் உதிக்கட்டும்.</span></div><div align="justify"> </div><div align="justify"><span style="font-size:85%;"></span></div><div align="justify"><span style="font-size:85%;">ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தழைத்து வந்த பழந்தமிழரின் பண்பாடும், நாகரீகமும், பாதுகாக்கும் உறுதி பூண்டு, தமிழ்நாட்டு மக்கள், தைப் பொங்கலைக் கொண்டாடவும், விவசாயிகளின் வளமான வருங்காலத்துக்கும், கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்களின் துன்ப இருள் மறைந்து, அவர்களுக்கு உரிமை நல்வாழ்வு மலர்வதற்கும் இத் தைத்திருநாள் வழி அமைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.</span></div>Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-36754637028159096202008-01-14T08:43:00.001-08:002008-01-14T08:59:45.863-08:00ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்: வைகோ<div align="justify"><span style="font-size:85%;">சென்னை, ஜன. 13: ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். </span></div><div align="justify"><span style="font-size:85%;"><br />இது தொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை: </span></div><span style="font-size:85%;"><div align="justify"><br />ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புறநானூற்றுக் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு நடைபெற்று வரும் தமிழர்களுக்கே உரிய வீரக்கலை.<br />அலங்காநல்லூரில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டில், காளைகள் ஆயுதங்களால் தாக்கப்படுவது இல்லை -வேறு எந்த ஊறும் நேர்வது இல்லை. பங்கேற்கும் வீரக் காளையர் காயமடைவதும், சில வேளைகளில் சிலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதும் எந்த வீரப் போட்டியிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான். </div><div align="justify"><br />இந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டால், கார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்பவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன. மது விருந்துக் கேளிக்கைகளும், மேற்கத்தியக் கலாசாரமும் தமிழர் பண்பாட்டை, நாகரிகத்தை சிதைத்துச் சின்னாபின்னம் செய்து கொண்டு இருக்கின்றன. இன்றைய சூழலில், தமிழர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும். </div><div align="justify"><br />இதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டில் தடை விதித்தவுடன், அதை எதிர்கொள்ள உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தவறியது. இதன் விளைவாகவே தைப்பொங்கல் பண்டிகை வேளையில் இந்த அதிர்ச்சியைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ளது. </div><div align="justify"><br />உச்ச நீதிமன்றத்தின் முடிவை மறு ஆய்வு செய்யும் நடவடிக்கையை முடுக்குவதோடு, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். </div><div align="justify"><br />உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து காவிரியில் கர்நாடக அரசும், முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசும் அவசரச் சட்டம் பிறப்பித்த நிகழ்வுகளை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். </div><div align="justify"><br /></span></div>Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-5987520977812143762008-01-14T08:40:00.000-08:002008-01-14T09:00:18.540-08:00தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: வைகோ கண்டனம்<div align="justify"><span style="font-size:85%;">சென்னை, ஜன. 13: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பிரதமருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். </span></div><div align="justify"><span style="font-size:85%;"><br />இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்: </span></div><span style="font-size:85%;"><div align="justify"><br />ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தனுஷ்கோடி அருகில் இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே சனிக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நண்பகல் 1 மணி அளவில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர், கண்மூடித்தனமாக நமது மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சேகர் என்பவர் குண்டுக்காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். </div><div align="justify"><br />இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுப்பது முதல் அனைத்து உதவிகளையும் செய்து, தமிழ் இனத்தை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் சிங்கள இனவாத அரசின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய முன்னணி அரசு துணைபோகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறி விட்டது என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தி வருகின்ற தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.</span></div>Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-36483005036413958612008-01-11T13:10:00.000-08:002008-12-08T22:19:49.469-08:00வைகோ உண்ணாவிரதம். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு<a href="http://2.bp.blogspot.com/_vLGPGbJqWrA/R4fce0gN3sI/AAAAAAAAAEE/JQisoemZh3Y/s1600-h/nellaifasting.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5154330720596778690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 339px; CURSOR: hand; HEIGHT: 211px; TEXT-ALIGN: center" height="211" alt="" src="http://2.bp.blogspot.com/_vLGPGbJqWrA/R4fce0gN3sI/AAAAAAAAAEE/JQisoemZh3Y/s320/nellaifasting.jpg" width="409" border="0" /></a><br /><div align="justify"><span style="font-size:85%;">துத்துக்குடி : கோவில்பட்டியில் நடந்த உண்ணாவிரதத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் வைகோ உற்சாகமடைந்தார்.<br />தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, உரத்தட்டுப்பாடு போன்றவற்றை கண்டித்தும் , நெல்லுக்கு குவிண்டாலுக்குரிய விலை வழங்கவேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துõத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க., சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்திற்காக இனாம்மணியாச்சி ரோட்டில் கோட்டை முகப்பில் வளைவுடன் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 9 மணிக்கு துவங்குவதாக இருந்த உண்ணாவிரதத்திற்கு ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ காலை 8.30 க்கே வந்துவிட்டார்.உண்ணாவிரதத்தில் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லை சத்யா, மாவட்ட செயலர்கள் துõத்துக்குடி ஜோயல், நெல்லை சரவணன், நெல்லை மாநகர செயலாளர் நிஜாம், கோவை மாரியப்பன், திருச்சி நடராஜன், மதுரை பூமிநாதன், ராமநாதபுரம் நென்மேனி ஜெயராமன், விருதுநகர் சண்முகசுந்தரம், தென்சென்னை வேளச்சேரி மணிமாறன், வடசென்னை ஜீவன், கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில்சம்பத், சிவகாசி எம்.பி.,ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சிவகாசி ஞானதாஸ், விருதுநகர் வரதராஜன், திருமங்கலம் வீரஇளவரசன், வாசுதேவநல்லுõர் சதன்திருமலைக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலையில் இருந்தே தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்ததால் உண்ணாவிரத பந்தல் போதாமல் அருகருகே புதிய பந்தல்கள் அமைக்கப்பட்டன. அதிலும் இடம் கிடைக்காமல் எதிரே இருந்த பாலத்தின் கீழ் நிழலில் தொண்டர்கள் அமர்ந்தனர். உண்ணாவிரதத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். வைகோ உற்சாகமடைந்து தொண்டர்கள், நிர்வாகிகளை எழுந்து நின்று வரவேற்று உட்கார வைத்தார். </span></div><br /><div align="justify"><span style="font-size:85%;"></span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">தமிழகத்தில் நிகழும் மின்வெட்டு, உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து கோவில்பட்டியில் ம.தி.மு.க.,நடத்திய உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது:மின்வெட்டினால் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் என அனைத்துதரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். முதல்வர், அமைச்சர்கள் இருக்கிற சென்னையில் மட்டும் மின்வெட்டு இல்லை. மின்நிலையங்களை முறையாக பராமரிக்காததாலும் திட்டமிட்டு செயல்படாததாலும் மின்சார துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பாததாலும்தான் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.துõத்துக்குடி ஸ்பிக், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் ஆகிய நிறுவனங்கள் உரம் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தற்போது வந்துள்ள யூரியாக்களை பயன்படுத்தினால் பயிர் பாழாகிவிடுகிறது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சிறுகுறு விவசாயிகள் என வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த ஆண்டு திடுக்கிடும் அரசியல் மாற்றங்கள் நிகழஉள்ளன இவ்வாறு வைகோ பேசினார். </span></div>Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-74260004142714932822007-12-29T10:31:00.000-08:002008-12-08T22:19:49.755-08:00வைகோ எடைக்கு இரு மடங்கு எடை வெள்ளி கட்டி பரிசு<a href="http://2.bp.blogspot.com/_vLGPGbJqWrA/R3aTeEgN3rI/AAAAAAAAADk/svklcskBsNA/s1600-h/SilverPresentToVaiko.jpg"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5149465368758967986" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_vLGPGbJqWrA/R3aTeEgN3rI/AAAAAAAAADk/svklcskBsNA/s320/SilverPresentToVaiko.jpg" border="0" /></span></a><span style="font-size:85%;"><br />சென்னை: "புத்தாண்டில், பார்லிமென்ட் தேர்தல் வரும்,'' என்று ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.<br /><br />வைகோவின் நாற்பது ஆண்டு கால பொது வாழ்க்கையை பாராட்டிஅவருக்கு எடைக்கு இரு மடங்கு எடை வெள்ளிக் கட்டிகள் வழங்கும் விழா பொதுக் கூட்டம் தென் சென்னை ம.தி.மு.க., சார்பில் வேளச்சேரியில் நடந்தது. மாவட்டச் செயலர் மணிமாறன் தலைமை வகித்தார். மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரிய தராசில் வைகோ உட்கார வைக்கப்பட்டார். இன்னொரு தட்டில் அவரது எடைக்கு இரு மடங்கு வெள்ளிக் கட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டன. வைகோ 25 முறை சிறை சென்றதை நினைவு கூறும் வகையில் அவருக்கு 25 சவரன் தங்க சங்கிலியும் அணிவிக்கப்பட்டது. கூட்டத்தில், வைகோ பேசியதாவது:<br /><br />எனக்கு வெள்ளி, தங்கம் தரும் விழாவில் பங்கேற்க மறுத்தேன். ஆனால், மணிமாறன் போன்ற தம்பிகள் மனம் புண்படக் கூடாது என்பதற்காக ஒப்புக் கொண்டேன். இங்கே பேசியவர்கள் எனக்கு எடைக்கு எடை தங்கம், கோமேகம் தருவதாக சொன்னார்கள். அதையெல்லாம் நான் விரும்புவதில்லை. நான் தங்கத்தை அணிவதில்லை. எனது பொது வாழ்க்கையை பாராட்டி தராசில் உட்கார வைத்தீர்கள். என்னை பொருத்தவரை உங்கள் இதயத்தில் நான் அமர்ந்ததாக கருதுகிறேன். உங்களுக்கு என் உயிர் உள்ள வரை அன்பும் பாசமும், உழைப்பும் மட்டும் தான் தரமுடியும். இப்போது, பதவிகள் உங்களுக்கு தரமுடியாமல் இருக்கலாம். காலம் கருணை காட்டும். நமக்கும் காலம் வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்கும். தமிழர்களின் நலம் காக்கும் கொள்கையிலும், நீதி நிலைநாட்டுவதிலும் நாம் உறுதியாக இருக்கிறோம். கடந்த 13 ஆண்டுகளாக பல துன்பம், துயரத்தை கடந்து வந்து விட்டோம். பதவிகள் நிரந்தரமான புகழை தராது. தியாகம் மட்டும் நிரந்தரமான புகழை தரும். புத்தாண்டில் நிச்சயம் தேர்தல் வரும். அதில் தி.மு.க., ஆட்சி துõக்கி எறியப்படும். இவ்வாறு வைகோ பேசினார்.<br /><br />தலைமை நிலையச் செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், துணைப்பொதுச்செயலர் மல்லை சத்யா, கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத், பகுதி செயலர் சு.செல்வபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏழை பெண்களுக்கு ஐந்து கிலோ அரிசி பைகள், 500 பெண்களுக்கு இலவச புடவைகள், பத்து ஊனமுற்றோருக்கு சைக்கிள்கள், இஸ்திரி பெட்டிகள், தையல் மிஷின்கள் ஆகியவற்றை வைகோ வழங்கினார்.</span>Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-73606828077667391812007-12-29T10:19:00.000-08:002007-12-29T10:20:57.607-08:00திருப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்ற மதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை<div align="justify"><span style="font-size:85%;">கோவை, டிச. 28: திருப்பூர் நகரில் போக்குவரத்து நெரிசலைப் போக்க நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக கவுன்சிலர்கள் கோரியுள்ளனர். </span></div><span style="font-size:85%;"><div align="justify"><br />முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர்கள் சிவபாலன், தம்பி கோவிந்தராஜ், சாந்தாமணி, கலாமணி சுந்தரம், பரமேஸ்வரி சண்முகம் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதத்தின் நகலை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் முபெ சாமிநாதன், ஆட்சியர் நீரஜ் மித்தல் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளதாக சிவபாலன் தெரிவித்தார். </div><div align="justify"><br />திருப்பூர் நகரில் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் விபத்துகளைத் தவிர்க்கவும் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.</span></div>Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-43745058410713225962007-12-29T10:15:00.000-08:002007-12-29T10:18:02.244-08:00விரைவில் தேர்தல் நடைபெறும்: வைகோ பேச்சு<div align="justify"><span style="font-size:85%;">சென்னை, டிச.29-: மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் தேர்தல் வரும் என்று வைகோ கூறினார். </span></div><span style="font-size:85%;"><div align="justify"><br />தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவின் 40 ஆண்டுகால பொதுவாழ்க்கையை பாராட்டி அவருடைய எடைக்கு இருமடங்கு வெள்ளிக்கட்டிகள் பரிசளிக்கும் விழா வேளச்சேரியில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை வழங்கி வைகோ பேசியதாவது:- </div><div align="justify"><br />ம.தி.மு.க. தமிழக அரசியலில் இருந்து அழிக்க முடியாதது என்று நிரூபிக்கும் வகையில் இந்த விழா நடக்கிறது. இந்த தங்கசங்கிலியும், வெள்ளிக்கட்டிகளும் ம.தி.மு.க. நிதிக்கணக்கில் வைக்கப்படும். கட்சி தொண்டர்களின் இந்த உழைப்புக்கு என் ஜீவன் இருக்கும் வரை என்னுடைய உழைப்பு, பாசம், அன்பை தருகிறேன். </div><div align="justify"><br />தமிழகத்தில் இருக்கும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா? ஒரு பக்கம் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை அச்சுறுத்துகிறது. அதற்கு தீர்வு உண்டா? அந்த பிரச்சினையில் கருணாநிதி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். பாலாறு, காவிரி பிரச்சினையிலும் தமிழர்களின் உரிமையை காவுகொடுத்து விட்டார்.<br />அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். </div><div align="justify"><br />இலங்கையில் ஒவ்வொரு நாளும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். செஞ்சோலை என்ற இடத்தில் 61 குழந்தைகள் துடிக்க, துடிக்க இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டார்கள். அதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?<br />இந்த கொடுமைகளுக்கு பிறகும் இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று சொன்னோம். ஆனால் கையெழுத்து போடாமலேயே ராணுவ உதவிகளை, ரேடார் கருவிகளை வழங்கி இருக்கிறார்கள். </div><div align="justify"><br />இந்திய கடற்படை தளபதி, தமிழக மீனவர்களை இலங்கை கப்பற்படையினர் தாக்கியதே கிடையாது என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆயிரம் தடவை துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இந்திய கடற்படை, இலங்கை கடற்படைக்கு வேவு பார்க்கிறது. ஐ.நா சபையின் அலுவலகத்தை இலங்கையில் திறக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்திருப்பது வெட்கக்கேடான விஷயம். </div><div align="justify"><br />தற்போது நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரோத அரசை எதிர்த்து களத்தில் நிற்க வேண்டும். இந்த இருள் விலக வேண்டும். 2008 கோடை மாதத்தை மத்திய அரசு தாண்டாது. கூட்டணிக்குள்ளும் குத்துவெட்டு தொடங்கி விட்டது. இந்த அரசுகள் கவிழும். அ.தி.மு.க.வுடன் இணைந்து அடுத்த தேர்தலை சந்திக்க தயாராவோம்.<br />இவ்வாறு வைகோ பேசினார். </span></div>Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-64666835595833638322007-12-08T09:15:00.000-08:002007-12-08T09:31:14.507-08:00முல்லைப் பெரியாறு: மதுரையில் வைகோ உண்ணாவிரதம்<span style="font-size:85%;">வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007 </span><a href="http://rss.oneindia.in/"></a><br /><span style="font-size:85%;"><br />மதுரை: திமுக அரசு ஆடம்பர விழாக்களை நடத்தி மின்சாரத்தை கபளீகரம் செய்ய பார்க்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கேரள அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இன்று மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 800க்கும் மேற்பட்ட மதிமுகவினர் மதுரை, தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் இருந்தனர்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் என். சேதுராமனும் கலந்து கொண்டார். </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது, </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">தமிழகத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மின்சார வெட்டு மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்ற விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. தொழிற்சாலைகள் முடங்கி கிடக்கின்றன.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">தொழிற்சாலைகள், ஜெனரேட்டர்கள் மூலம் இயங்க வேண்டியிருப்பதால் யூனிட்டுக்கு ரூ. 4.50 செலவிட வேண்டிய தொழிற்சாலைகள் ரூ.15 செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவ-மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">மின்சார நிலையங்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை 3 மாதங்களுக்கு முன்னரே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எடுத்துக் கூறி தமிழகத்தில் மின் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக் காட்டினார். அப்போது தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது என்று ஆற்காடு வீராசாமி ஓங்கி கூறினார்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">மக்களின் நம்பிக்கையை இழந்துவரும் திமுக அரசு ஆடம்பர விழாக்களை நடத்தி இன்னமும் மக்கள் செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது. ஆடம்பர விழாக்கள் மூலம் மின்சாரத்தை கபளீகரம் செய்ய பார்க்கிறது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">டை அமோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களின் விலை அதிகமாகி கள்ள சந்தையில் விற்கப்படுகிறது. இந்த உரங்களை விவசாயிகள் வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">மின்வெட்டை கண்டித்தும், விவசாயிகள் நெல்விலை குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 வழங்கக் கோரியும், உர விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் மதிமுக மிகப்பெரிய போராட்டம் நடத்த இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் வைகோ.</span><br /><span style="font-size:85%;"></span><br /><a href="http://thatstamil.oneindia.in/news/2007/12/07/tn-power-wastage-for-dmk-functions-vaiko.html">http://thatstamil.oneindia.in/news/2007/12/07/tn-power-wastage-for-dmk-functions-vaiko.html</a>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-15297285032725282122007-11-22T09:56:00.000-08:002007-11-22T09:57:36.209-08:00பாலாற்று விவகாரம் : மக்களை ஏமாற்றும் தமிழக அரசு - வைகோ பேட்டி<span style="font-size:85%;">முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும், பாலாற்று விவாகாரத்திலும், மத்திய அரசின் நிலை துரோகம் விளைவிப்பதாகவே இருக்கிறது என்று ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கூரினார்.</span><br /><span style="font-size:85%;"><br />இது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூரியதாவது:<br /><br />ஆந்திர மாநில அரசு, பாலாற்றின் குறுக்கே அணை கட்ட இருப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த கோரி ம.தி.மு.க சார்பில் டிசம்பர் 1-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் வைகோ தலைமையில் நடைபெறவுள்ளது.<br /><br />பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கிறது என்று அ.இ.அ.தி.மு.க, பா.ம.க, ம.திமு.க ஆகிய கட்சிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தன. ஆனால் "ஆந்திர அரசு அணை எதுவும் கட்டவில்லை" என்று ஒரு அமைச்சர் கூறினார். "பாலாற்றில் தான் தண்ணீரே வரவில்லையே அதைபற்றி நாம் ஏன் கவலைபட வேண்டும்?" என்று மற்றொரு அமைச்சர் கூறுகிறார்.<br /><br />பாலாற்றின் விவகாரத்தில் ம்த்திய அரசு எங்களை ஏமாற்றுகிறது. மத்திய அரசு எங்களுக்கு துரோகம் விளைவிக்கிறது. கெரள மாநில அரசு முல்லை பெரியாறு அனை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.<br /><br />கேரள மாநில அமைச்சர் ஒருவர் முல்லை பெரியாறு அணையையும் உடைப்போம் என்று கூறுகிறார். நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்க வேண்டுமானால் ஒரு மாநிலத்திற்கும் மற்றொறு மாநிலத்திற்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டும்.<br /><br />ஆனால் முல்லை பெரியாறு விவாகரத்திலும், பாலாற்று விவகாரத்திலும், மத்திய அரசின் நிலை துரோகம் விளைவிப்பதாகவே இருப்பதால், எப்படி மத்திய அரசால் இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்ற முடியும்?<br /><br />தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடர்ந்து நிலவுகிறது. நாள்தோறும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து, கூலி படையினர்கள் மூலம் கொலை, கொள்ளைகள் அதிகமாகிவிட்டன. இதற்கெல்லாம் தமிழக அரசும், தமிழக முதல்வரும் தான் பொறுப்பேற்க வேண்டும்.</span><br /></span>Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-82097984303865204372007-11-22T09:54:00.000-08:002007-11-22T09:56:16.344-08:00மருத்துவ மாணவர்களின் பட்டப் படிப்பை மேலும் ஓராண்டுக் காலத்துக்கு நீட்டிக்கக் கூடாது : வைகோ<span style="font-size:85%;">சென்னை, நவ. 21 மருத்துவ மாணவர்களின் பட்டப் படிப்பை மேலும் ஓராண்டுக் காலத்துக்கு நீட்டிக்கக் கூடாது; அவ்வாறு நீட்டிப்பதற்கான நடவடிக்கையை மத்திய சுகாதாரத் துறை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரியுள்ளார்.</span><br /><span style="font-size:85%;"><br />இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:<br /><br />வைகோ: ""மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஓராண்டு கிராமப்புற மருத்துவ சேவை கட்டாயம் என்கிற பெயரால் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்க மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.<br /><br />கிராமப்புறச் சேவை கட்டாயம் ஆக்கப்படும் என்று சொல்லி, மருத்துவப் படிப்பை மேலும் ஓராண்டு நீட்டிப்பது என்பது ஏதோ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புறச் சேவையை எதிர்ப்பது போலவும், கிராமங்களில் பணியாற்றத் தயங்குவதைப் போலவும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முயற்சிக்கிறது.<br /><br />மருத்துவப் படிப்பு ஓராண்டு நீட்டிப்பு என்கிற நிலை இல்லாமல், ஏற்கெனவே உள்ள ஐந்தரை ஆண்டுகளில் ஓர் ஆண்டு கிராமப்புறச் சேவை செய்ய மாணவர்கள் தயாராக உள்ளனர்.<br />மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கிராமப்புற பிற்பட்ட -தாழ்த்தப்பட்ட மாணவர்களும், நகரங்களில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களும் பல்வேறு காரணங்களால் தற்போதைய ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பையே குறித்த காலத்தில் பயின்று மருத்துவராக ஆக முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் மேலும் ஓராண்டு படிப்பை நீட்டிப்பது அவர்களின் மீது சுமையை ஏற்றுவதைப் போல ஆகும்.''<br /> </span><br /></span>Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-89475901831179000362007-10-27T10:08:00.000-07:002007-10-27T10:15:31.535-07:00நாஞ்சில் சம்பத் மதுரையில் சிறையில் திமுக ரௌடிகளால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்MADURAI: Marumalarchi Dravida Munnetra Kazhagam propaganda secretary Nanjil Sampath was allegedly assaulted in the Madurai central prison on Friday.<br /><br /><strong>A few inmates accused in the Dinakaran newspaper attack case allegedly roughed him up around noon.</strong> Mr. Sampath was reportedly rescued by jail warders and moved to safety.<br /><br /><strong>On the directions of the Madurai Bench of the Madras High Court, he was shifted to the Tiruchi central prison in the evening.</strong><br /><br />The issue was brought to the notice of the Madurai Bench at 4.30 pm on Friday. M. Ajmal Khan, counsel for Mr. Sampath, told a Division Bench comprising Justices F.M. Ibrahim Kalifulla and S. Palanivelu that <strong>a gang led by ‘Attack’ Pandi, prime accused in the Dinakaran newspaper attack case, had brutally attacked</strong> his client.<br /><br />Stating that he would file a habeas corpus petition by Monday, counsel apprehended that Mr. Sampath’s life would be at peril during the weekend. Hence, he urged the court to issue suitable directions.<br /><br /><strong>The Judges called for one of the Government Advocates and orally directed him to instruct prison officials to provide sufficient protection to the MDMK leader.</strong><br /><br />Mr. Sampath was arrested on charges of making derogatory remarks against Chief Minister M. Karunanidhi at a public meeting held in Batlagundu on Wednesday.<br /><br /><a href="http://www.hindu.com/2007/10/27/stories/2007102757310100.htm" target="_blank">http://www.hindu.com/2007/10/27/stories/2007102757310100.htm</a>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-6873836928994107802007-10-26T11:56:00.000-07:002007-10-26T15:00:22.851-07:00அடக்குமுறைகளை கண்டு ம.தி.மு.க. துளியும் அஞ்சாது, நாஞ்சில் சம்பத்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்<span style="font-size:85%;">சென்னை, அக். 25: மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பதற்கு கட்சியின் பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.<br /><br />இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:<br /><br />திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் 24-ம் தேதி இரவு நடைபெற்ற மதிமுக பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருந்தபோது திமுக குண்டர்கள் உருட்டுக் கட்டைகள், இரும்புக் குழாய்கள், பெட்ரோல் குண்டுகளோடு உள்ளே நுழைந்து கூட்டத்தில் இருந்தவர்களை அடித்து, விரட்டி மேடையில் பேசிக் கொண்டு இருந்த நாஞ்சில் சம்பத்தையும், மேடையில் இருந்த மதிமுக நிர்வாகிகளையும் தாக்கி உள்ளனர்.<br /><br />ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் 45 நிமிஷம் நடத்திய இந்தத் தாக்குதலை காவல்துறை தடுக்கவில்லை. வன்முறையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்தத் தாக்குதலில் நாஞ்சில் சம்பத்தும் மாவட்டச் செயலர் செல்வராகவனும் காயமடைந்தனர். மாவட்ட அவைத் தலைவர் அருள்சாமி பலத்த காயமடைந்தார்.<br /><br />திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை, ஊழல்களை, காவல்துறையினரின் அராஜகத்தை நாஞ்சில் சம்பத் விமர்சித்து வருவதால் இந்தத் தாக்குதலை திமுகவினர் திட்டமிட்டு நடத்தி உள்ளனர்.<br /><br />இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்திய குண்டர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பது போல, நாஞ்சில் சம்பத் மீது பொய் வழக்குப் பதிவு செய்து திண்டுக்கல்லில் அவர் இருந்த இடத்துக்கு வந்து நள்ளிரவு இரண்டு மணி அளவில் கைது செய்து நிலக்கோட்டை நீதிபதி வீட்டுக்குக் கொண்டு சென்று ஆஜர்படுத்தி பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.<br /><br />இதுபோல் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக நிர்வாகிகள் பலர் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.<br /><br /><strong>ஆளுங்கட்சியின் வன்முறைத் தாக்குதல் காவல்துறையின் அடக்குமுறைகளைக் கண்டு மதிமுக துளியும் அஞ்சாது.</strong><br /><br />எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு கைது செய்யப்பட்ட நாஞ்சில் சம்பத் மற்றும் பிற நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.<br /><br />-------------------------------------------<br />தினமணி செய்தி (26.10.2007) </span><br /><span style="font-size:85%;">-------------------------------------------</span><br /><p><strong><span style="font-size:85%;">விகடன் தினசரி செய்தியில் 26.10.2007 அன்று வெளிவந்த வைகோ-வின் அறிக்கை:</span></strong></p></span><span style="font-size:85%;"><strong>அடக்குமுறைகளை கண்டு ம.தி.மு.க. துளியும் அஞ்சாது: வைகோ அறிக்கை</strong></span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">வத்தலக்குண்டு, அக். 26-: அமைச்சர்களை அவதூறாக பேசியதாக ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.<br />திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் நேற்று முன்தினம் இரவு ம.தி.மு.க.வின் 14-ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது தி.மு.க. அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது கூட்டத்தில் கலாட்டா ஏற்பட்டது. சோடா பாட்டில்கள்,சேர்கள் வீசப்பட்டன. இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது. இந்த சம்பவத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் காயம் அடைந்தனர். </span><br /><span style="font-size:85%;"><br />இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கணேசன் வத்தலக்குண்டு போலீசில் புகார் கொடுத்தார். அதில் வத்தலக்குண்டு ம.தி.மு.க. பொது கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், அமைச்சர்கள் மு.க.ஸ்டாலினையும், இ.பெரியசாமியையும் தரக்குறைவாக பேசினார். அப்போது <strong>டீ குடித்துக்கொண்டு இருந்த எங்கள் மீது ம.தி.மு.க.வினர் சேரை எடுத்து வீசியதில் நானும், பாண்டி, கண்ணன், சரவணன், தினேஷ் ஆகியோர் காயம் அடைந்துள்ளோம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் செய்தார். </strong><br /><strong></strong><br />அதன்பேரில் வத்தலக்குண்டு போலீசார் நாஞ்சில் சம்பத் மீது அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல்லில் தங்கி இருந்த நாஞ்சில் சம்பத்தை அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.<br /><br />இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-<br /><br />திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் 24-ந் தேதி நடைபெற்ற ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் உரையாற்றிக் கொண்டிருந்த போது தி.மு.க.வின் குண்டர்கள் உருட்டுக்கட்டைகள், இரும்புக்குழாய்கள், பெட்ரோல் குண்டுகளோடு உள்ளே தழைந்து, நாஞ்சில் சம்பத்தையும், மேடையில் இருந்த நிர்வாகிகளையும் தாக்கி உள்ளனர்.<br /><br />இந்த தாக்குதலில் நாஞ்சில் சம்பத்தும், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவனும் காயம் அடைந்தனர். மாவட்ட அவைத்தலைவர் அருள்சாமி நெற்றியில் பலத்த காயமுற்று மயக்கம் அடைந்து மேடையில் விழுந்து இருக்கிறார். அவரது காயத்துக்கு 7 தையல்கள் போடப்பட்டுள்ளன. வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலையிலும் பலத்த காயம் அடைந்து தையல்போடப்பட்டுள்ளது.<br /><br />இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்திய குண்டர்கள் மீது, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ம.தி.மு.க.வினர் கொடுத்த புகாரையும், பதிவு செய்ய மறுத்து விட்டனர். நாஞ்சில் சம்பத் வன்முறையை தூண்டியதாக அபாண்டமாக குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.<br /><br /><strong>இதுபோன்ற வன்முறை, போலீசாரின் அடக்குமுறைகளை கண்டு ம.தி.மு.க. துளியும் அஞ்சாது, சிங்கம் என களத்தில் நிற்கும்.</strong><br /><br />எதிர்க்கட்சியினரின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்ய வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட்ட ஆளுங்கட்சி குண்டர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.<br /><br />இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியிருக்கிறார்.</span>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-766632155213323122007-10-26T11:44:00.000-07:002007-10-26T12:40:54.728-07:00மதிமுக கூட்டத்தில் திமுக பயங்கர வன்முறை: தரக்குறைவாக பேசியதாக நாஞ்சில் சம்பத் கைது<span style="font-size:85%;">திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நேற்று இரவு ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு விலைவாசி உயர்வு குறித்து பேசினார். அப்போது பொதுக்கூட்ட மேடையில் கல் மற்றும் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இதில் கொடுமை என்னவென்றால் தாக்குதலுக்கு உள்ளான நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong><a href="http://thatstamil.oneindia.in/news/2007/10/25/tn-mdmk-leader-nanjil-sampath-arrested-dindigul.html">தட்ஸ்தமிழ் செய்தி (25.10.2007):</a></strong></span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">வியாழக்கிழமை, அக்டோபர் 25, 2007 </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">வத்தலக்குண்டு: வந்தலகுண்டில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. </span><span style="font-size:85%;">முதல்வர் கருணாநிதி குறித்து நாஞ்சில் சம்பத் கீழ்த்தரமாக பேசியதால் ஆத்திரமடைந்த திமுகவினர் பெட்ரோல் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். </span><span style="font-size:85%;">மேடையில் இருந்த மதிமுக பிரமுகருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இந்நிலையில் கருணாநிதி குறித்து மிக மோசமாக விமர்சித்துப் பேசியதாக மதிமுக மாநில கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நாஞ்சில் சம்பத் பங்கேற்ற மதிமுக பொதுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. பல்வேறு குட்டித் தலைவர்கள் பேசி முடித்த நிலையில் இரவு 10 மணிக்கு மைக்கைப் பிடித்தார் நாஞ்சில் சம்பத்.திமுக அரசை தனது வழக்கமான தீப்பொறிப் பேச்சால் தாக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் முதல்வர் கருணாநிதி குறித்து மிக மட்டமாக பேச ஆரம்பித்தார். </span><br /><br /><span style="font-size:85%;">இந் நிலையில் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கற்களை வீசியபடி கூட்டத்துக்குள் புகுந்தது. </span><span style="font-size:85%;">அவர்களை தடுக்க மதிமுகவினரும் அதிமுகவினரும் முயன்ற நிலையில் திடீரென பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கூட்டத்துக்குள் பெட்ரோல் நிரப்பட்ட பாட்டில்கள் எரிந்தபடியே வந்து விழுந்து வெடிக்கவே மதிமுகவினரும் அதிமுகவினரும் கலைந்து ஓடினர்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">அடுத்தபடியாக அங்கு கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகளை உடைத்து எரிந்த அந்த கும்பல், நாற்காலிகளையும் தூக்கி வீசியது. கூட்டம் அலறியடித்துக் கொண்டு கலைந்து ஓடிய நிலையில் மேடையில் ஏறிய அடாவடிக் கும்பல் மாவட்ட அவைத் தலைவர் அருள் சாமியை தலையில் அரிவாளால் வெட்டியது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இதில் ரத்தம் கொட்டிய நிலையில் அவர் சரிந்தார். இதையடுத்து மேடையில் இருந்தவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்டு, அனைவருக்கும் சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதில் நாஞ்சில் சம்பத், மாவட்டச் செயலாளர் செல்வராகவன் ஆகியோரும் லேசான காயமடைந்தனர்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இந் நிலையில் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியையும், அமைச்சர்களையும் தரக்குறைவாகப் பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வத்தலகுண்டு திமுகவினர் போலீசில் புகார் கொடுத்தனர்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இந்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் லாட்ஜில் தங்கி இருந்த அவரை போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் இரவோடு இரவாக ஆஜர்படுத்தினர்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.நாஞ்சில் சம்பத் மீது இந்திய தண்டனை சட்டம் 147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்), 148 (தாக்குதல் நடத்த சதி), 324 (காயம் ஏற்படுத்துதல்), 294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</span><br /><span style="font-size:85%;"></span><br /><a href="http://thatstamil.oneindia.in/news/2007/10/25/tn-mdmk-leader-nanjil-sampath-arrested-dindigul.html" target="_blank"><span style="font-size:85%;">http://thatstamil.oneindia.in/news/2007/10/25/tn-mdmk-leader-nanjil-sampath-arrested-dindigul.html</span></a><span style="font-size:85%;"> </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">--------------------------</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது பின் வரும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன:</strong><br /><em>நாஞ்சில் சம்பத் மீது இந்திய தண்டனை சட்டம் 147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்), 148 (தாக்குதல் நடத்த சதி), 324 (காயம் ஏற்படுத்துதல்), 294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</em></span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்)...</strong></span><br /><span style="font-size:85%;">திமுக தலைவர் மு. கருணாநிதி சுப்ரீம் கோர்ட் தடையையும் மீறி சட்ட விரோதமாக பந்த் நடத்தினார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நீதிமன்ற தடையையும் மீறி சட்டத்திற்க்கு உட்பட்ட 'சனநாயக(?!)' கடமையாம், ஆனால் பிற கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடத்துவது சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுவதாகுமாம். அப்பாவி மக்களுக்கு அமைதியாக அவர்களின் பிரச்சனையை விளக்கினால் சட்டவிரோதமா? வாழ்க சனநாயகம்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>148 (தாக்குதல் நடத்த சதி)...</strong></span><br /><span style="font-size:85%;">தாக்குதல் நடத்த சதி செய்தார்களா? அதற்கு என்ன ஆதாரம்? தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>324 (காயம் ஏற்படுத்துதல்)...</strong></span><br /><span style="font-size:85%;">மதிமுக-வினரை அரிவாளால் வெட்டியும், கற்களையும், பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியும் அட்டூழியம் செய்த திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்)...</strong></span><br /><span style="font-size:85%;">கருணாநிதியும் திமுகவில் உள்ள இன்னபிற தலைவர்களை(?!) விடவா ஆபாசமாக பேசாததைவிடவா இவர் பேசிவிடப் போகிறார்? </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><strong>506 (கொலை மிரட்டல்)...</strong></span><br /><span style="font-size:85%;">யாருக்கு கொலை மிரட்டல் விட்டார்? சத்தமில்லாம காரியத்தையே முடிக்கின்ற இந்த காலத்தில் இப்படி எல்லாம் மேடை போட்டு பேசினாலும் சனநாயக முறையில் மேடையிட்டு சவால் விட்டால் அது மிகப்பெரிய தவறுதானே!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">மதுரையில் 3 அப்பாவிககளைக் கொன்ற அழகிரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? சிபிஐ விசாரணை என்ன ஆயிற்று? தா. கிருட்டிணனைக் கொன்ற கொடும்பாவி அழகிரியைக்கு என்ன தண்டனையளிக்கப்பட்டது? தனது பொருப்பற்ற பேச்சால் ஓசூரில் 2 அப்பாவித் தமிழர்கள் உயிருடன் எரிக்கப்படக் காரணமாக இருந்த கருணாநிதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இவர் பேசிய பேச்சால்தானே இரு தமிழ் உயிர்களை நாம் இழந்தோம். அவரின் பொருப்பற்ற பேச்சுக்கு என்ன தண்டனையளிக்கப்பட்டது? கண்துடைப்புக்காக அமைக்கப்படும் விசாரணைக் கமிசன்கூட அமைக்கப்படவில்லையே!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">திமுகவினர் ஆட்சியில் இல்லாதபோதே இதுபோன்ற அநியாங்களைச் செய்வார்கள். இப்பொழுது கேட்கவும் வேண்டுமா?? என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வார்கள். வாழ்க ஜனநாயகம்... </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஞாநி பத்திரிக்கை சுதந்திரத்தின் அடிப்படையில் கருணாநிதியை விமர்சித்து எழுதினால், இவர்களின் முகமூடியை கிழித்து வீசினால்... கண்டனக் கூட்டமொன்றைக் கூட்டி ஞாநி பார்ப்பான், முற்போக்கு முகமூடியணிந்து எழுதும் பார்பன பரதேசி என்றும், ஞாநிக்குப் பார்ர்பனத் திமிர் அதிகம் என்றும், பாலியல் பாடம் நடத்தும் பார்ப்பன வாத்தியான் என்றும் எனச் சாடுவர். அதனால் ஞாநி மனதளவில் பாதிக்கப்படுவார். </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஆனால் நாஞ்சில் சம்பத்தை பபர்ப்பன பரதேசி என்று திட்ட முடியாதல்லவா! வெறுமனே பரதேசி எனத் திட்டினால் நாஞ்சில் சம்பத் அல்லது பிற மதிமுகவினர் அப்படி மனதளவில் பாதிக்கப்படுவார்களா? மாட்டார்களல்லவா!! அதனாலதான் இப்படித்தாக்குதல் நடத்துகின்றனர். </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இது இன்று நேற்றல்ல... மதிமுக ஆரம்பித்த காலம் முதல் பல இன்னல்கள் திமுகவிடமிருந்து வந்த வண்ணம்தான் உள்ளன. </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">அது என்னவோ வைகோ, மதிமுக, சங்கு (சங்கொலி) என்றாலே கலைஞருக்கும் திமுகவுக்கும் பயம் வந்து விடுகிறது. நிதானத்தை இழந்துவிடுகிறார்கள். 'ராமரை'க் கூட அனாயசமாக சமாளிக்கும் அவர்களுக்கு மதிமுகவினரைக் கண்டால் உள்ளூர ஒரு உதறல் இருக்கிறது. ஒரு வேளை கலைஞருக்காவே கூட இருந்த உழைத்ததால், கலைஞரின் திட்டங்கள் அனைத்தும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதாலோ?</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">நான் முன்பு குறிப்பிட்டதப்போல ஞாநி கருணாநிதியை விமர்சனம் செய்து எழுதினால் "ஆரிய ஞாநி", "பாலியல் பாடம் நடத்தும் பார்ப்பன வாத்தியார்" என கண்டனக் கூட்டம் நடத்துவார்கள். பாவம் அவர்களால் நாஞ்சில் சம்பத்தை பார்ப்பான் என சொல்லி திட்ட இயலாது. அவர்கள் இயலாமையைக் காட்ட இப்படித்தான் எதாவது செய்து தாக்குதல் நடத்துகிறார்கள். நடத்தட்டும்... நடத்தட்டும்... இது இவர்களுக்கு மதிமுக-வின் வளர்ச்சிமேல் உள்ள பய உணர்வையே காட்டுகின்றது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;"><a href="http://vaikomdmk.blogspot.com/2007/10/blog-post_8019.html">இது குறித்து இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நாஞ்சில் சம்பத்தை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.</a></span>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-28933208875838071572007-10-23T10:59:00.000-07:002007-10-23T11:04:18.911-07:00ம.தி.மு.க.,வினருக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு<span style="font-size:85%;">தி.மு.க.,வில் இருந்து 94ம் ஆண்டு வெளியேற்றப்பட்டதும் ம.தி.மு.க., என்ற கட்சியை துவக்கி தொடர்ந்து கட்சியை நடத்தி வரும் வைகோ, 14 ஆண்டுகளாக பல்வேறு தோல்விகளை தாங்கிக் கொண்டு தன்னுடன் இருக்கும் தொண்டர்களை புகழ்ந்து தள்ளுகிறார். இத்தனை ஆண்டுகளாக நிறைய துன்பங்களை அனுபவித் துள்ள ம.தி.மு.க.,வினருக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். "தமிழக அரசியலில் எங்களுக்கும் ஒரு "இன்னிங்ஸ்' கண்டிப்பாக உண்டு' என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.</span><br /><span style="font-size:85%;"><br />மேலும் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:<br /><br /><strong>அ.தி.மு.க.,வுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீங்கள் கொண்டுள்ள கூட்டணி எப்படி உள்ளது?</strong><br />இரண்டு கட்சியினரிடமும் பரஸ்பரம் மதிப் பும், மரியாதையும், நல்லெண்ணமும் உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா முதல் தொண்டர்கள் வரை எல்லா மட்டத்திலும் நெருக்கம் உள்ளது. பரஸ்பர அன்பும் மதிப்பும் கட்சிக்கு வலுவூட்டுகிறது. எங்களது கட்சியின் தனித்தன்மையை சமரசம் செய்து கொள்ளாமல் கூட்டணி நீடித்து வருகிறது.<br /><br /><strong>நீங்கள் இடம்பெற்றுள்ள மூன்றாவது அணி எந்த நிலையில் உள்ளது?<br /></strong>மூன்றாவது அணியில் தற்போது செயல்பாடுகள் இல்லை. இந்த அணியைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க.,வின் நிலை தான் ம.தி.மு.க.,வின் நிலை.<br /><br /><strong>காங்கிரஸ் அல்லது பா.ஜ., போன்ற தேசிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் எப்படி பார்லிமென்ட் தேர்தலை சந்திப்பீர்கள்?<br /></strong>மத்தியில் ஒரு கட்சி ஆட்சி என்ற நிலை இனிமேல் எந்தக் காலத்திலும் இருக்காது. மாநிலக் கட்சிகளின் ஆட்சி தான் அமையும். அல்லது மாநிலக் கட்சிகளின் தயவில் தான் மத்தியில் ஆட்சி அமையும். நாடு முழுவதும் செல்வாக்கு பெற்ற தேசிய கட்சி எதுவுமே இல்லை. தேசிய கட்சிகளின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. எனவே, தேசிய கட்சிகளை சார்ந்து தான் அரசியல் உத்தியை வகுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.<br /><br /><strong>மத்திய அரசு கவிழும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே?</strong><br />இப்போதும் சொல்கிறேன். அடுத்த ஆண்டு மத்தியில் தேர்தல் வரும். குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலுக்காக மத்திய அரசு கவிழாது என்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். காங்கிரசுக்கு ஐந்தாண்டுகள் ஆதரவு அளித்துவிட்டு மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் கம்யூனிஸ்ட்டுகளால் தேர்தலை சந்திக்க முடியாது. எனவே, இடையிலேயே ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள்.<br /><br /><strong>காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்துவது குறித்து?</strong><br />ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி உத்தரப்பிரதேசத்தில் படுதோல்வி அடைந் தார்கள். இப்போது கட்சியில் ராகுலை முன்னிலைப்படுத்துவதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது.<br /><br /><strong>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு கைது செய்யப்பட்டு ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து?</strong><br />சுனாமி நிவாரணப் பொருட்களை அவர் அனுப்பியுள்ளார். அவர் மீது தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் பிணையில் விடுதலை ஆவதற்கு போலீசார் ஒத்துழைப்பு அளித்தது மகிழ்ச்சி. ஆனால், இதே நிலைப்பாட்டை ம.தி.மு.க., அமைப்புச் செயலர் கைது செய்யப்பட்ட போது போலீசார் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து ஆறு மாதங்கள் சிறையில் அடைத்தது பழிவாங்கும் போக்கு.<br /><br /><strong>இந்தியாவில் இருப்பதைப் போல் தமிழர் களுக்கு இரண்டு மாநிலங்கள் ஒதுக்கி இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கருத்து உள்ளதே?<br /></strong>இது வெறும் கானல் நீர். தமிழர்களுக்கு உரிய உரிமைகளை 50 ஆண்டுகளாக கொடுக்காமல் இலங்கை அரசு மறுத்து வருகிறது. எனவே, இத்தகைய அதிகாரப் பகிர்வு சாத்தியம் இல்லை. தமிழ் இனத்தை அழிக்கும் முயற்சியில் இலங்கை இனவாத அரசு ஈடுபட்டு வருகிறது. ஐ.நா., மனித உரிமைக் குழு அலுவலகம் அமைக்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவிகளை செய்து வருகிறது. இது தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இந்த துரோகத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்க வேண்டும்.<br /><br /><strong>நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை ஏன்?</strong><br />எனக்கு பிறந்த நாள் கொண்டாடும் ஆடம் பரத்தில் விருப்பம் இல்லை. கட்சியின் பிறந்த நாள் தான் கொண்டாடப்பட வேண்டியது. கட்சி தான் நிரந்தரம். நான் நிரந்தரம் இல்லை.<br /><br /><strong>பார்லிமென்ட், சட்டசபை தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்குவது ஏன்?</strong><br />பார்லிமென்ட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டு கட்சி எல்லைகளை மறந்து மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி உள்ளேன். அனைவரும் மெச்சுகிற அளவுக்கு என்னால் பணியாற்ற முடியும் என்று நிரூபித்துள்ளேன். பார்லிமென்ட் தேர்தலில் குறைந்த இடங்கள் கிடைத்ததால் போட்டியிடவில்லை. சட்டசபை தேர்தலில் வெளியில் இருந்தே பணியாற்றலாம் என்ற எண்ணத்தில் போட்டியிடவில்லை. நான் போட்டியிடாதது அனைவருக்கும் வருத்தம் தான். அதற்காக பதவிக்கே வர மாட்டேன் என்று சொல்லவில்லை. மக்கள் எனக்கு கொடுக்கும் கடமையை செய்வேன். அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளின் கருத்துப்படி முடிவெடுக்கப்படும். இவ்வாறு வைகோ பதிலளித்தார். </span><br /></span>Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-3526149624793580542007-10-23T10:46:00.000-07:002007-10-23T10:56:03.459-07:00இந்திய அரசின் துரோகத்துக்கு கருணாநிதியே பொறுப்பு<span style="font-size:85%;">* இலங்கைக்கான ஆயுத உதவியை சாடுகிறார் வைகோ </span><br /><span style="font-size:85%;"><br />இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்கி ஈழத் தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு செய்யும் துரோகத் தனத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியே பொறுப்பேற்க வேண்டுமென ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.<br /><br />இலங்கைக்கு பீரங்கிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் போர்த் தளபாடங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பது குறித்து வைகோ மேலும் தெரிவித்துள்ளதாவது;<br /><br />"இலங்கையரசுக்கு இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றது. இது தமிழர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகும். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இத்துரோகத்தனத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.<br /><br />இந்தியாவில் இருப்பதைப் போல் தமிழர்களுக்கு இரண்டு மாநிலங்களை ஒதுக்கி இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமெனக் கூறப்படுவதெல்லாம் வெறும் கானல் நீர். தமிழர்களின் உரிமைகளை கொடுக்க முடியாதென 50 ஆண்டுகளாக இலங்கை அரசு மறுத்து வருகின்றது. எனவே இத்தகைய அதிகாரப் பகிர்வு சாத்தியமானதல்ல.<br /><br />தமிழினத்தை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகின்றது. ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகத்தை அமைக்கக் கூட அந்த அரசு அனுமதி மறுத்துள்ளது.<br />இந்நிலையில் கூட இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த ஆயுதங்கள் தமிழ் மக்களை படுகொலை செய்யவே பயன்படப் போகின்றன.<br /><br />எனவே இந்திய மத்திய அரசின் இவ்வாறான துரோகத்தன செயல்களை தட்டிக் கேட்காது, தடுக்காது மௌனம் காக்கும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளே குறிப்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியே இதற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும்" தெரிவித்துள்ளார்.<br /><br /></span>Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-16714229299897997252007-10-16T12:51:00.000-07:002008-12-08T22:19:50.010-08:00என் சவாலுக்கு என்ன பதில்? - வைகோ<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFL03HbFJdX5ihRTSoZgC89caM0TBGd0sVsrH_Y5y8o47vxGXMi6kzAiXRlxxXR22rRPC6fVzuEtf7u7UwWTfVdfLiyQRS8_q6XIelAkUVdHVghifL_vKx79dH1lADXYPOKH-EySjqEXQ7/s1600-h/Vaiko_challenges_MK.bmp"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5122031091645632306" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFL03HbFJdX5ihRTSoZgC89caM0TBGd0sVsrH_Y5y8o47vxGXMi6kzAiXRlxxXR22rRPC6fVzuEtf7u7UwWTfVdfLiyQRS8_q6XIelAkUVdHVghifL_vKx79dH1lADXYPOKH-EySjqEXQ7/s320/Vaiko_challenges_MK.bmp" border="0" /></span></a><span style="font-size:85%;">அறைகூவல் விடுவது, அதனை நிருபிக்காவிட்டால் அரசியலை விட்டே விலகுகிறேன் எனச் சவால் விடுவது எனக்கு வழக்கம் அல்ல. வாடிக்கையும் அல்ல. அப்படிச் சவால் விடுவதெல்லாம் கலைஞர் கருணாநிதி அவர்களுக்குக் கைவரப் பெற்ற கலை என்பதை நாடு அறியும். அப்படியானால், ஏன் இப்போது அறைகூவல் விடுத்தேன்? முதல் அமைச்சருக்குச் சவால் விடுத்தேன்? வரலாற்று ஏடுகளில், காலப் பெட்டகத்தில், இந்நாள் முதல்வர் கலைஞர் அப்பட்டமான பொய்களைத் திட்டமிட்டுப் பதிவு செய்வதும், தான் பாடுபடாத, பணி ஆற்றாத ஒன்றுக்குச் சொந்தம் கொண்டாடி, பொய்யான புகழைச் சூடிக்கொள்ள முனைவதும், வருங்காலத் தலைமுறையினருக்குப் பொய்களே உண்மை ஆகும் விபரீதம் நேரும்: ஆதலால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்த உண்மைகளை நிலைநாட்டவே, நான் அறைகூவல் விட நேர்ந்தது.<br /><br />செப்டெம்பர் 30 ஆம் நாள் சென்னையில் நாம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் பேசியது இதுதான்: “சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அண்ணாவின் கனவுத் திட்டம். அது இந்த நாட்டுக்குத்தேவை என்று, அந்தத் திட்டத்தை, பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களை அறிவிக்க வைத்த இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். நான் கேட்கிறேன்: ஏதோ இதற்காகவே அவதரித்ததைப்போல் ஊர் மக்களிடம் பேசுகிற முதல்வர் அவர்களே, நீங்கள் நான்கு முறை முதல்வராக இருந்தபோது, இந்த சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்று நீங்கள் தில்லிக்குப் போடீநு எந்தப் பிரதமரிடமாவது பேசியது உண்டா? கோரிக்கை வைத்தது உண்டா? நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸ் பெரும்பான்மை இழந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவில்தான் அரசு நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தி.மு.கழகத்தின் 25 எம்.பி.க்களின் தயவில்தான் பிரதமர் இந்திரா அரசு நடந்தபோது, அண்ணாவின் கனவு என்று இப்போது சொல்கிறீர்களே, அதைப் பற்றி பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் சொன்னீர்களா? வற்புறுத்தினீர்களா?<br /><br />1971 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் உடன் இருந்து தேடிக்கொடுத்த வெற்றியின்<br />காரணமாக, மீண்டும் முதல்வர் ஆனீர்களே, அப்போது பிரதமரைச் சந்தித்துக் கேட்டீர்களா? ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அவரிடத்தில் பேசினீர்களா? அதற்குப்பிறகு வி.பி.சிங் பிரதமரானபோது திராவிட முன்னேற்றக் கழகம் அந்த அமைச்சர் அவையில் பங்கு ஏற்றதே, அந்தக் காலகட்டத்தில், அவரைச் சந்தித்து இந்தத் திட்டம் வேண்டும் என்று கேட்டீர்களா? நரசிம்மராவ் அவர்களிடம் பேசினீர்களா? தேவே கௌடா பிரதமராகப் பொறுப்பு ஏற்றபோது, அதிலும் பங்கு ஏற்றீர்களே, அவரிடத்தில் பேசினீர்களா? ஐ.கே. குஜ்ரால் பிரதமராக ஆனாரே, அவரிடத்தில் பேசினீர்களா?<br /><br />நீங்கள் எந்தப் பிரதம மந்திரியிடமாவது தில்லியில் சேது சமுத்திரக் கால்வாடீநுத் திட்டம் தமிடிநநாட்டுக்குத் தேவை என்று எழுத்து மூலமாக வற்புறுத்தி, நேரடியாகப் பேசினீர்களா? நீங்கள் நான்கு முறை முதல்வராக இருந்தபோது கேட்டு இருக்கிறீர்களா?<br /><br />மறுமலர்ச்சிப் பேரணியில் வாஜ்பாய் அறிவிக்கப் போகிறார் என்று உங்களுக்கு ரகசியத் தகவல் தெரிந்தபிறகு, மாலை 5 மணிக்கு விழுந்து அடித்து ஓடி, ராஜ் பவனுக்குச் சென்று ஒரு மனு கொடுத்தீர்கள். அதற்கு முன்பு, மூன்று மாத காலமாக நான் இதே வேலையாக இருக்கிறேன், எப்படியாவது அறிவிக்க வைக்க வேண்டும் என்று. அதற்கு முன்பு நீங்கள் இந்தத் திட்டத்திற்காக வாதாடி இருப்பதாக நிருபித்து விட்டால் அரசியலை விட்டு விலகிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.<br /><br />ஒரு பயங்கரமான பொய்யை, நேற்றைக்கு முன்தினம் புதுக்கோட்டையில் அவிடிநத்துவிட்டு இருக்கிறார் பாருங்கள், உலகத்தில் வேறு எவனும் இவரிடம் கிட்டே வர முடியாது பொடீநு சொல்வதில். கோயபல்சாவது, ஒன்றாவது? நேற்றைக்கு முன்தினம் சொல்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பு ஏற்றது, மன்மோகன்சிங் பொறுப்பு ஏற்றார். இரண்டே இரண்டு கோரிக்கைகளைத்தான் வைத்தேன். ஒன்று தமிடிந உணர்வுப்பூர்வமானது. இன்னொன்று தமிழர் வாxவு ஆதாரப்பூர்வமான சேதுக் கால்வாடீநுத் திட்டம்’ என்கிறார்.<br /><br />நான் கேட்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அரசு அமைந்த அந்தக் காலகட்டத்தில், குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பதற்கு, டாக்டர் மன்மோகன் சிங்குக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் பொறுப்பு கொடுக்கப் பட்டு இருந்த அந்த நேரத்தில், அவர்கள் அதற்காக வேலையில் ஈடுபட்டு இருந்த வேளையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டம் நிறைவேற்றப்பட தயாரிக்கப்பட்ட நேரத்தில், அவர்களிடத்தில் சேதுக்கால்வாய்த் திட்டத்தைப் பற்றி நீங்கள் பேசியது உண்டா? புதுக்கோட்டையில் போய்ப் பொய் சொல்கிறீர்களே? இது உண்மை என்று நிருபித்து விட்டால், மீண்டும் சொல்கிறேன், ‘பொதுவாழ்வில் இருந்தும் நான் விலகிக் கொள்கிறேன்.’’ இதைத்தான்,அக்டோபர் ஒன்றாம் நாள் கடலூரில் வந்தியத்தேவன் இல்ல மணவிழாவிலும், அக்டோபர் நான்காம் நாள், கருரில் செய்தியாளர்களிடமும் நான் வலியுறுத்தினேன்.<br /><br />என் குற்றச்சாட்டை மறுப்பதற்கு அவரிடம் ஆதாரம் இல்லை. என் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், அவருக்கே உரிய அகட விகட சாமர்த்தியத்தால், முற்றிலும் திசைதிருப்பி ஒரு விளக்கத்தை அளித்து உள்ளார்.<br /><br />என் கேள்வி இதுதான். அறிஞர் அண்ணா மறைந்தபின்பு, 1969 முதல் 1998 செப்டெம்பர் வரை பல காலங்களில், கலைஞர் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த காலங்களில், எந்தப் பிரதமரிடமாவது தில்லியில் சேதுக்கால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவை என்று, எழுத்து மூலமாக வற்புறுத்தி, நேரடியாகப் பேசி இருக்கிறாரா?<br /><br />1969 இல், 1971 இல், 1989 இல், 1996 இல் நான்கு முறை முதல்வரானபோது, இந்தத் திட்டத்தை வலியுறுத்தி எந்தப் பிரதமரிடமும் இவர் கோரிக்கை வைக்கவே இல்லை. தமிழர்களின் நுhற்றாண்டு காலக் கோரிக்கை யான அறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டத்தை, நிறைவேற்ற வேண்டும் என்று, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வற்புறுத்தினாரா? கிடையவே கிடையாது. தமிழ்நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமையை அவர் செய்யவே இல்லை என்பதுதான் என் குற்றச்சாட்டு. ‘அப்படி அவர் இதற்காக வாதாடியதாக நிருபித்தால், நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்’ என அறிவித்தேன்.<br /><br />தமிழக முதல்வர் ஏழாம் தேதி அன்று விடுத்து உள்ள அறிக்கையில், என் கேள்வியையே திரித்து, ‘சேதுத் திட்டத்துக்காகக் கருணாநிதி இதுவரை எந்தப் பிரதமரிடமாவது எழுத்து மூலமாகக் கோரிக்கை வைத்ததை நிருபித்தால், நான் அரசியலைவிட்டே விலகிக் கொள்கிறேன்’ என்று நான் பேசியதாகக் கூறி விளக்கம் அளித்து உள்ளார். 2002 மே 8 ஆம் நாள், அவர் பிரதமர் வாஜ்பாடீநுக்கு எழுதிய கடிதத்தையும், 2002 அக்டோபர் 15 இல் எழுதிய கடிதத்தையும், சாட்சிக்கு<br />அழைத்து உள்ளார்.<br /><br />இதனால், ஒன்று தெளிவு ஆகிறது. என் குற்றச்சாட்டை அவரால் மறுக்க முடியவில்லை. அதனால்தான், 1998 இல், பிரதமர் வாஜ்பாய் அறிவித்த திட்டம் குறித்து, நான்கு ஆண்டுகள் கழித்து 2002 இல் அவர் கடிதம் எழுதியதைக் காட்டுகிறார். ஆனால், அவரிடம் அரசியல் பெருந்தன்மை அணு அளவும் கிடையாது என்பதால்தான் அவர் எழுதிய அந்தக் கடிதத்தில்கூட, 98 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 15 இல், மறுமலர்ச்சி தி.மு.க. நடத்திய அண்ணா-பெரியார் பிறந்தநாள் விழாப் பேரணியில், சென்னைக் கடற்கரையில், பிரதமர் வாஜ்பாய், ‘சேதுக் கால்வாய்த் திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றும்’ என்று உறுதி அளித்ததைக் குறிப்பிடவே இல்லை.<br /><br />இவரது அரசியல் வக்கிரப்போக்கை நான் குறிப்பிட்டதால், அவருக்கே உரித்தான புரட்டு வார்த்தைகளில், தற்போது அக்டோபர் 8 ஆம் தேதி அவர் விடுத்த அறிக்கையில், ‘பிரதமர் வாஜ்பாய், வைகோவின் நிகழ்ச்சியில் சேதுக்கால்வாய்த் திட்டத்தை அறிவித்ததாகச் சொல்லி உள்ளேனே? அதைக்கூட உணராமல், நுனிப்புல் மேய்ந்து உள்ளதாகச் சாடி உள்ளார்.<br /><br />நான் கேட்டதெல்லாம், பிரதமர் வாஜ்பாய்க்கு 2002 இல் இவர் எழுதிய கடிதத்தில், பிரதமர் 98 ஆம் ஆண்டு அறிவித்த வாக்குறுதியைக் குறிப்பிட ஏன் மனம் இல்லை? என்பதுதான்.<br /><br />ஆனால், சங்கொலியில், 2005 ஜூலை 8 ஆம் நாள், கழகக் கண்மணிகளுக்கு நான் எழுதிய கடிதத்தில், 1958 இல், தமிழகச் சட்டமன்றத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் சேதுக் கால்வாய்த் திட்டம் குறித்துப் பேசியதை வரிவிடாமல் பதிவு செய்து இருக்கிறேன்.<br /><br />1960 அக்டோபர் 9 இல், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இத்திட்டத்துக்காக உரை ஆற்றிய அறிஞர் அண்ணா அவர்கள், 67 இல் முதல்வர் ஆனவுடன், இதற்காக மத்திய அரசை வலியுறுத்த, தமிழகம் முழுவதும் ‘எழுச்சி நாள்’ கொண்டாடினார். அண்ணாவின் கனவை நனவாக்க, எளியவனான நான், எடுத்த முயற்சிகள் எண்ணில் அடங்கா. எண்பதுகளில் பலமுறை நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். கேள்விகள் தொடுத்து இருக்கிறேன்.<br /><br />1998 ஜூலை 6 இல், நாடாளுமன்ற மக்கள் அவையில், இத்திட்டத்துக்காக உரை ஆற்றினேன். சேதுக் கால்வாடீநுத் திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றும் என்று, பிரதமர் வாஜ்பாடீநு அவர்களை அறிவிக்கச் செடீநுவதற்காகவே, 1998 செப்டெம்பர் 15 இல், சென்னையில் மறுமலர்சசிப் பேரணி நடத்தினோம். நிகடிநச்சிக்குப் பிரதமரிடம் ஒப்புதல் பெற்ற நாள் முதல், நான்கு மாத காலத்தில் பலமுறை வாஜ்பாடீநு அவர்களைச் சந்தித்து, திட்டத்துக்காக வற்புறுத்தினேன். தொலைநோக்கும், உயர் பண்பும் கொண்ட வாஜ்பாய் அவர்கள், அறிவிப்பதாக உறுதி அளித்தார். அப்படியே அறிவிக்கவும் செய்தார்.<br /><br />செப்டெம்பர் 15 இல் பிரதமர் இதை அறிவிக்கப் போவதாக நான் பலரிடமும் சொல்லிக்கொண்டு இருந்த நிலையில், அதனை அறிந்துகொண்ட அந்நாள் முதல்வர் கலைஞர், அன்று மாலை, ஐந்து மணிக்கெல்லாம் ராஜ் பவனுக்குச் சென்று, இத்திட்டத்துக்காக மனு ஒன்றையும் பிரதமரிடம் கொடுத்து வைத்தார்.<br /><br />தி.மு.க. மாநாடுகளிலும், பொதுக்குழு, செயற்குழுவிலும் இத்திட்டத்துக்காகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதமரிடத்தில் வலியுறுத்தும் கடமையில், முதல்வர் பொறுப்பில் இருந்த கருணாநிதி தவறினார்.<br /><br />தொடக்கத்தில், ‘நாம் தமிழர் இயக்கத்’ தலைவர் சி.பா. ஆதித்தனார், காங்கிரசின் கே.டி. கோசல்ராம் குரல் கொடுத்த இத்திட்டத்தை நிறைவேற்ற, அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர் வற்புறுத்தலால், அந்நாள் பிரதமர் பண்டித நேருவின் அமைச்சரவை, 1963 இல், இத்திட்டத்துக்கு ஒப்புதல் தந்து, பின்னர் இலங்கையின் எதிர்ப்பால் கிடப்பில் போட்டது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது, 1986 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள், ‘சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.<br /><br />அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள், இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலங்கள் அவையில் கோரிக்கை விடுத்து உள்ளார். நான் எழுப்பிய இன்னொரு குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் முதல்வரிடம் பதிலே இல்லை. அதுதான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 இல் அமைந்தபோது, அதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை, டாக்டர் மன்மோகன்சிங் அவர்களும், பிரணாப் முகர்ஜி அவர்களும் தயாரித்தபோது, நான் நேரடியாக அவர்களைச் சந்தித்து, சேதுக்கால்வாய்த் திட்டத்தை அக்குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வற்புறுத்தி, எழுத்து மூலமாகக் கோரிக்கை விண்ணப்பம் தந்து, அதில் இடம்பெறச் செடீநுதேன்.<br /><br />அசோகா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடந்தபோது, பிரணாப் முகர்ஜி அவர்கள் என்னிடம், ‘உங்கள் சேதுக்கால்வாய்த் திட்டம், அரசின் செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டது’ என்றார். இதனை நினைவில் வைத்துத்தான், 2005 செப்டெம்பர் 3 ஆம் நாள், எனது நூலை வெளியிட்டுப் பேசிய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், ‘வைகோவின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம்’ எனக் குறிப்பிட்டார்.<br /><br />‘மத்திய அமைச்சரவையில் சேரப் போவது இல்லை’ என்று சென்னையில் அறிவித்த கலைஞர் கருணாநிதி, தில்லியில் ஒரு வாரம் முகாமிட்டதே, அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காகத்தான்.<br /><br />ஆனால், சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இவர் சொல்லவும் இல்லை, கோரிக்கை தரவும் இல்லை, இதுகுறித்து டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடம் பேசவும் இல்லை. ஆனால், மத்திய அரசு நிறைவேற்றப் போகிறது என்று கலைஞரிடம் நான் சொல்லவும் செய்தேன். இதற்குப் பின்னரே, கப்பல் போக்குவரத்துத் துறையைத் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கினார்.<br /><br />ஆனால், அண்மையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், நா கூசாமல், மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம், சேதுக்கால்வாடீநுத் திட்டத்தை வற்புறுத்தியதாக, ஒரு பச்சைப் பொய்யைத் துணிந்து அவிழ்த்து விட்டார். அன்றுவரை, அவர் எங்கும் பேசாத ஒன்று இது. அப்படி, அவ்வாறு மன்மோகன்சிங் அரசிடம் வற்புறுத்தியதாக நிருபித்தால், நான் பொதுவாழ்வை விட்டே விலகுகிறேன் என அறைகூவல் விடுத்து இருந்தேன். முதல் அமைச்சர் கருணாநிதி தந்து உள்ள விளக்கங்களில், இதற்குப் பதிலே இல்லை.<br /><br />ஒருவர் உழைக்க, வேறு ஒருவர் அறுவடை செய்வது சுரண்டல் என்பதால், சேதுக் கால்வாய்த் திட்டத்திலும், முதல் அமைச்சர் கலைஞர் செய்த அரசியல் சுரண்டலை, பித்தலாட்டத்தை, வெளிப்படுத்தி, நடந்த உண்மை என்ன என்பதை வரலாற்றில் பதிவு செய்யவே நான் சவால் விடுத்தேன்.<br /><br />வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல, வளமான வர்ணனை வார்த்தைகளுக்கு இடையில் பொய்களைச் சொருகுவதில், ஈடு இணையற்ற வல்லவர் கலைஞர் ஆவார். அதனால்தான், 2002 மே மாதம் 8 ஆம் நாள், பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில், ‘நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இதைக்குறித்து வலியுறுத்தி உள்ளேன்’ என்று, அப்பட்டமான ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைப் பதித்து விட்டார்.<br /><br />--------------------------------<br />சங்கொலி (19.10.2007)</span></div>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-37570535731809899042007-08-28T06:38:00.000-07:002008-12-08T22:19:50.438-08:00மத நல்லிணக்கத்திற்காக வைகோ உண்ணாவிரதம்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9LEbuO5XMp9QZnyA04Q8l166g5uTfxoxBpmyokaTEQNZ9LpBha4B8QOjbPQ9Gy1VygRjtApxDXjEYkNwA6QFnONhlBr4az5aOLikuvOnm7AZKdCvNzbfaEmAiwaNaoS7HWON46jtdvE9J/s1600-h/vaiko_fast_02.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5103752292129543794" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9LEbuO5XMp9QZnyA04Q8l166g5uTfxoxBpmyokaTEQNZ9LpBha4B8QOjbPQ9Gy1VygRjtApxDXjEYkNwA6QFnONhlBr4az5aOLikuvOnm7AZKdCvNzbfaEmAiwaNaoS7HWON46jtdvE9J/s320/vaiko_fast_02.jpg" border="0" /></a><span style="font-size:85%;">திருநெல்வேலி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.<br /></span><br /></div><div align="justify"><div align="justify"><span style="font-size:85%;">நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 14-ந் தேதி 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டு வைகோ, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால் இளம் சிறார்களின் மனதில் பழிவாங்கும் உணர்ச்சிகள் அதிகரிக்கும். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்காசியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். </span><span style="font-size:85%;">பின்னர் இது நெல்லைக்கு மாற்றப்பட்டது. </span></div><div align="justify"><span style="font-size:85%;">(<a href="http://thatstamil.oneindia.in/news/2007/08/17/vaiko.html">http://thatstamil.oneindia.in/news/2007/08/17/vaiko.html</a>). அதன்படி இன்று காலை நெல்லை பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் எதிரே வைகோ உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். </span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">மதிமுக எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏக்கள் சதன் திருமலைக்குமார், வரதராஜன், ஞானதாஸ், மதிமுக பிரமுகர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுகவினர் பெரும் திரளாக இதில் பங்கேற்றுள்ளனர். </span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தொடங்கி வைத்தார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன், <strong>இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த பெரும் திரளானோரும இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர். </strong></span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">தமிழ் சான்றோர் பேரவையைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.</span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">செய்தி:</span><a href="http://thatstamil.oneindia.in/news/2007/08/26/vaiko-on-fast-for-religious-harmony-in-nellai.html"><span style="font-size:85%;">http://thatstamil.oneindia.in/news/2007/08/26/vaiko-on-fast-for-religious-harmony-in-nellai.html</span></a> </div><div align="justify"><br /></div><strong><img id="BLOGGER_PHOTO_ID_5103753112468297346" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO_FMqXqbpFE8ZMPXsRMHg0Z6Y44EBmd0xXHpCS_i0X0KfvM-qkLo90fTFmhp4rlcjzWUka2Gmrq2fqiI_XtLT-b6qwpHfWNAiDkbAVdkahM8f5YKhM0O5quW1LJuGWlAVDQboRYBNAS14/s320/vaiko_fast_01.jpg" border="0" /></strong><span style="font-size:85%;"><strong>"உண்ணாவிரதம் இருப்பது நோக்கம் ஓட்டு வாங்குவதற்காகவோ, அரசியல் லாபத்திற்காகவோ அல்ல"</strong> என நெல்லையில் வைகோ பேசினார்.</span> <span style="font-size:85%;">தென்காசியில் கடந்த 14ம் தேதி இரு தரப்பினர் மோதியதில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ஜாதி ரீதியாகவும் மற்ற காரணங்களாலும் நெல்லை மாவட்டத்தில்மேலும் சிலர் கொலை செய்யப்பட்டகள். எனவே சமய, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் நடந்த உண்ணாவிரதத்தை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் துவக்கிவைத்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லைசத்யா, தலைமை நிலைய செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் நிஜாம், சரவணன், ஜோயல், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஞானதாஸ், வரதராஜன், சதன்திருமலைக்குமார், வீர. இளவசரன், கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத், எழுத்தாளர்கள் பொன்னீலன், தி.க.சிவசங்கரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைகோவின் தாயார் மாரியம்மாளும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.</span><br /><div align="justify"><span style="font-size:85%;">உண்ணாவிரதம் நிறைவாக, பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தரம் அடிகள், பாளை மறை மாவட்ட கத்தோலிக்க முதன்மை குரு அந்தோணிசாமி அடிகள், சி.எஸ்.ஐ.,பாதிரியார் வேதநாயகம் அடிகள், மவுலவி அகமதுகபீர்ஆலிம் உள்ளிட்டவர்கள் வைகோவிற்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர்.</span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது: இந்த உண்ணாவிரதம் யாரையும் விமர்சிக்கும் எண்ணத்துடனோ, குற்றச்சாட்டுக்களை கூறுவதற்காவோ, ஓட்டுக்காகவோ மேற்கொள்ளவில்லை. அரசியல் லாப நோக்கம் கடுகளவும் இல்லை. கடந்த 1990 களில் மதமோதல்கள் நடந்த போதும், 1996ல் நெல்லை மாவட்டத்தில் ஜாதிமோதல்கள் நடந்தபோதும் இங்கு ஊர் ஊராக வந்து இருதரப்பையும் சந்தித்து பேசியுள்ளேன். 2005ல் நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆயிரத்து 200 கி.மீ.,தூரம் நடைபயணம் சென்றதும் சமூக, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திதான். </span></div><br /><div align="justify"><span style="font-size:85%;"><strong>எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, இளைஞர்கள் தீவிரவாதத்தை தூண்டக்கூடாது. வன்முறையை நாடக்கூடாது.</strong> இத்தகைய வன்முறையில் செல்வோரை தடுக்க வேண்டிய கடமை உள்ளது. ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் இவ்வாறு வைகோ பேசினார்.<br /><br />செய்தி: </span><a href="http://dinamalar.com/2007aug27/political_tn1.asp"><span style="font-size:85%;">http://dinamalar.com/2007aug27/political_tn1.asp</span></a></div></div>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-34757707777865530752007-08-21T10:55:00.000-07:002008-12-08T22:19:50.533-08:00'தேன்மலர்கள்’ விழாவில் தேன்துளிகள்!<div align="justify"><span style="font-size:85%;"><strong>வைகோவின் ‘தேன் மலர்கள்’ வெளியீடு சென்னையில் எழுச்சிமிகு விழா!</strong> </span></div><br /><div align="justify"></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip2_duvJgFPwKNE4_xCk43tDirKBNX1cYsRpypvRdhl5ZInd8ka8ryUXVmRuJgI39nHrHgOmzVt9t0MwaeeySFdp2TiiKcCu-nHPQL5g9VJFcUaO31mg2rD21gKNcva8VChpd8xrgCe-Vd/s1600-h/vaiko-thenmalarkal.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5101238013979498018" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip2_duvJgFPwKNE4_xCk43tDirKBNX1cYsRpypvRdhl5ZInd8ka8ryUXVmRuJgI39nHrHgOmzVt9t0MwaeeySFdp2TiiKcCu-nHPQL5g9VJFcUaO31mg2rD21gKNcva8VChpd8xrgCe-Vd/s320/vaiko-thenmalarkal.bmp" border="0" /></a> <div align="justify"><span style="font-size:85%;">வைகோ ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளைத் தொகுத்து ‘தேன் மலர்கள்’ என்ற நூல் வடிவில் இராஜராஜன் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இதற்கான விழா 14.8.2007 செவ்வாய் அன்று சென்னை ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தகர் அரங்கில் நடைபெற்றது. நாஞ்சில் சம்பத் விழாவுக்கு தலைமை ஏற்க, கலைப்புலி எஸ்.தாணு வரவேற்புரை ஆற்றினார். நூலை அருட்செல்வர் ந.மகாலிங்கம் வெளியிட, ‘கல்கி’ ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் அப்துல்காதர், சுதா சேஷ்ய்யன், திரைப்படக் கலைஞர் பிரகாஷ்ராஜ், வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேளச்சேரி மணிமாறன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை அபிதாசபாபதி அழகுத் தமிழில் தொகுத்து வழங்கினார்.</span></div><div align="justify"><span style="font-size:85%;"></span></div><br /><div align="justify"><span style="font-size:85%;"><strong>'தேன்மலர்கள்’ விழாவில் தேன்துளிகள்:</strong></span></div><div align="justify"><span style="font-size:85%;"></span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">‘தேன்மலர்கள்’ என்னும் இலக்கியச் செறிவுமிக்க நூலைப்படைத்துள்ள தலைவர் வைகோ அவர்களை தமிழ்த்தாய் வாடிநத்துகிறாள். தமிழ் ஈழம் வாழும்காலம் வரை வைகோ வாழவேண்டும். வைகோ ஆயுள் வளரட்டும். தமிழ் உலகு மீளட்டும்.</span></div><div align="justify"><span style="font-size:85%;">- பேராசிரியர் அப்துல் காதர்</span></div><br /><div align="justify"><span style="font-size:85%;"></span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">தமிழ் காலத்தால் மூத்தது. உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. அத்தகைய தமிழுக்கு உரமூட்டக்கூடியவகையில் இலக்கியச் செறிவு மிகுந்த ‘தேன்மலர்கள்’ என்னும் இந்நூல் மணம் வீசுகிறது. </span></div><div align="justify"><span style="font-size:85%;">- அருட்செல்வர் ந. மகாலிங்கம்</span></div><br /><div align="justify"><span style="font-size:85%;"></span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">கம்பனுக்கு ஒரு டி.கே.சி. கிடைத்ததைப்போல, அமரர் கல்கிக்கு வைகோ கிடைத்திருக்கிறார். ‘தேன்மலர்கள்’ படைத்த வைகோ நடமாடும் இலக்கியச் சுரங்கமாகத் திகழ்கிறார்.</span></div><div align="justify"><span style="font-size:85%;">- கல்கி ராஜேந்திரன்</span></div><br /><div align="justify"><span style="font-size:85%;"></span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">இராகவ அய்யங்கார் அவர்களது ‘தமிழ் வரலாறு’ என்கிற நூல் கிடைக்காமல் போய்விட்டது என்ற வருத்தம் தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த பலருக்கு உண்டு. டாக்டர் மு.வ.அவர்களது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்கின்ற நூல்கூட பல இடங்களில் கிடைப்பது இல்லை. ஆனால், வைகோ அவர்களது ‘தேன்மலர்கள்’ என்கிற நூல் அந்த ஏக்கங்களைத் தீர்த்துவிட்டது.</span></div><div align="justify"><span style="font-size:85%;">- டாக்டர் சுதா சேஷய்யன்</span></div><br /><div align="justify"><span style="font-size:85%;"></span></div><br /><div align="justify"><span style="font-size:85%;">நல்ல குழந்தையைப் பெற்றவர்களை ஒருதலைமுறை பேசும்; கலைநயத்தோடு கட்டப்படும் ஒரு வீடு இரண்டு தலைமுறைகளுக்குப் பேசப்படும். நல்ல புத்தகத்தைப் படைத்தவரை மூன்று தலைமுறை பேசும். இந்தத்´ ‘தேன்மலர்கள்’ என்கின்ற புத்தகத்தைப் படைத்த வைகோ அய்யா அவர்களை எல்லாத் தலைமுறையும் பேசும்.</span></div><div align="justify"><span style="font-size:85%;">- நடிகர் பிரகாஷ்ராஜ்</span></div>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-19765466892862650172007-08-20T14:04:00.000-07:002008-12-08T22:19:50.784-08:00கல்கி புகழ் விழா! வைகோ<div align="justify"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7AXbrfYhD_K1XBJeyIBCAfnGqC7UYB2cJchJczXxVBk9k4XRyDizdIfxsoP70-p3QKc7da5E-R9uKOH2uuQ8C_Z2bORVEnphE1VrUMsJPx1oPTo9NP6GMoro0VyhdQBw8f-RywRSb6QEB/s1600-h/kalki-function.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5100894042933663250" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7AXbrfYhD_K1XBJeyIBCAfnGqC7UYB2cJchJczXxVBk9k4XRyDizdIfxsoP70-p3QKc7da5E-R9uKOH2uuQ8C_Z2bORVEnphE1VrUMsJPx1oPTo9NP6GMoro0VyhdQBw8f-RywRSb6QEB/s320/kalki-function.bmp" border="0" /></a></div><div align="justify"><span style="font-size:85%;">தேனில் தோய்த்த பலாவாக, ஆகஸ்ட் 11, தலைநகர் சென்னையில், அனைத்து இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமாமணி விக்கிரமன் அவர்கள் ஏற்பாடு செய்த, கல்கி புகழ் விழா அமைந்தது. தியாகராய நகரில் விஜய மகாலில், மாலை சரியாக 5.30 மணிக்கு விழா தொடங்கியது. கல்கி அவர்களின் புதல்வர் கி.இராஜேந்திரன் அவர்களும், கல்கி குடும்பத்தினரும் வந்து இருந்தனர். எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எதிர்பார்த்ததைவிட ஏராளமாகக் கலந்துகொண்டனர். எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்களுக்கு, கல்கி விருது வழங்கினேன்.<br /><br />எழுத்தாளர் பூவண்ணன் அவர்கள், கல்கியின் <strong>‘தியாகபூமி’</strong> நாவல் குறித்தும், பேராசிரியர் இராஜகோபாலன் அவர்கள் கல்கியின் <strong>‘அலை ஓசை’</strong> நாவல் குறித்தும் உரையாற்றியபின்பு, கல்கியின் <strong>'சிவகாமியின் சபதம்’ </strong>எனும்தலைப்பில் என் உரை அமைந்தது.<br /><br />விழாத் தலைவர் விக்கிரமன் அவர்களின் பெருமுயற்சியில் நடந்தது இந்த விழா. இதற்கு உறுதுணையாக உழைத்தவர், ஆருயிர் இளவல் தஞ்சை உதயகுமார் ஆவார். தமிழ் சரித்திரநாவல்களைத் தீட்டியவர்களின் வரிசையில், முதல் இடம் பெறும். <strong>‘மனுமுறை கண்ட வாசகம்’ </strong>என்ற நாவலை எழுதிய வடலூர் வள்ளலார் உள்ளிட்ட வரலாற்றுப் புதினங்களை எழுதியோர் பெயர்கள் அனைத்தையும், இங்கிலாந்தின் வால்டர் ஸ்காட் உள்ளிட்ட மேலைநாட்டுச் சரித்திர நாவல் ஆசிரியர்கள் குறித்தும் முகப்பு உரையாகச் சொல்லி, விடுதலைப் போரில் மூன்று முறை சிறை சென்ற கல்கி அவர்கள், கால்களில் விலங்குக் காப்பும், சங்கிலியும் கட்டப்பட்டு, 14 நாள்கள் சிறையில் அடைபட்ட கொடுமையையும் சொன்னேன்.<br /><br />கதர் இயக்கத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் மிக்கஈடுபாடு கொண்டு இருந்த கல்கி அவர்கள், 1947 இல் அன்றைய காலகட்டத்தில் அரசியலில், சமயங்களில் அவரது கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துகளைக் கொண்டு இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் படைப்பைக் குறித்து எவ்வளவு உயர்ந்த மதிப்புக் கொண்டு இருந்தார் என்பது, கல்கிக்குப் புகழ் மகுடம் சூட்டுவது ஆகும். இதோ, அண்ணா அவர்களைப் பற்றிக் கல்கி 1947 டிசம்பரில் கல்கி இதழில் கீழ்கண்டவாறு எழுதினார்.<br /><br />‘தற்காலத்து நாடகக் கலையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட்ஷாவையும், கிப்சனையும் நினைத்து ஒருகுரல் அழுவது வழக்கம். ‘நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், ஒரு பெர்னார்ட்ஷாவுக்கும், ஒரு கிப்சனுக்கும் எங்கேபோவது? திருடப் போக வேண்டியதுதான்’ என்றுசொல்வார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம். தமிழ்நாடு நாடக ஆசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன். <strong>இரண்டு வாரத்துக்கு முன்பு திருச்சினாப்பள்ளியில் ஓர் இரவு எனும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. (திருச்சி இரத்தினவேல் தேவர் மண்டபத்தில், நடிப்பிசைப்புலவர் கே.ஆர். இராமசாமி நாடகக்குழுவினர், அறிஞர் அண்ணாவின் ஓர் இரவுநாடகத்தை நடத்தினர். 15.11.1947 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குக் கல்கி தலைமைஏற்றார்.) பார்த்ததன் பயனாக, இதோ ஒரு பெர்னார்ட்ஷா தமிடிநநாட்டில் இருக்கிறார். கிப்சனும் இருக்கிறார். இன்னும் கால்ஸ் வொர்த்தியும்கூட இருக்கிறார் என்று தோன்றியது. நடிக்கக்கூடிய நாடகத்தை எழுதும் ஆற்றல் மிகவும் அரியது. அந்த ஆற்றல், திரு. அண்ணாத்துரையிடம் பூரணமாக அமைந்து இருக்கிறது என்பதை ஓர் இரவு நாடகத்தில் கண்டு மகிழ்ந்தேன்.’’</strong> என்று எழுதினார்.<br /><br />‘மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்’ எனக்கூறிய அண்ணா அவர்கள், கல்கி அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், <strong>'சரித்திர நவீனங்களின்பால், சமையல்கட்டுகளும் திரும்பிப் பார்க்கச் செய்தவர்’</strong> என்றார்.<br /><br />1932 ஆம் ஆண்டு, ஒருநாள் மாலை நேரத்தில் மாமல்லபுரத்துக் கடற்கரையில், அமர்ந்து இருந்தபோது, ரசிகமணி டி.கே.சி. அவர்கள், <strong>‘விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு, விட்ட குறை வந்து தொட்டாச்சு’ </strong>எனக் கூறிய கோபாலகிருஷ்ண பாரதியாரின் கவிதை வரிகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான், 1300 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த மாமல்லபுரத்தில், அற்புதமான சிலைகள் வடிக்கப்பட்ட காலமும், மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர் பற்றிய எண்ணமும், அதனால் என் மனதில் எழுந்தகனவுகளும், 12 ஆண்டுகள் கழித்து ‘சிவகாமியின் சபத’மாக உருப்பெற்றது எனத் தெரிவித்த கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம், காதலும் வீரமும் தமிழர் மானமும், கலையும், சிகரத்தின் உச்சியில் ஒளிதந்த காட்சிகளின் உயிர் ஓவியம்தான் என்பதை இரண்டு மணி நேரம் விரிவாகப் பேசினேன். நிகழ்ச்சிக்கு வந்தோரில் பெரும்பாலோர், நம் இயக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள். கடைசிவரை ஒருவர்கூட அசையவில்லை. ஈடுபாட்டுடன் கேட்டனர் என்பது பெருமிதம் அளிக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ உரையையும், ‘சிவகாமியின்சபதம்’ உரையையும் ஒரு நூலாக ஆக்கிட எண்ணிஉள்ளேன்.<br /><br /><strong>எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள்வளரட்டும்!<br /></strong><br />பாசமுடன்<br /><br /></span><span style="font-size:130%;"><strong>வைகோ</strong></span></div>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-66672582119698458612007-08-20T13:48:00.000-07:002008-12-08T22:19:51.035-08:00இந்திரா காந்தி இருந்திருந்தால் தனி ஈழம் மலர்ந்திருக்கும்: வைகோ<div align="justify"><span style="font-size:85%;"><img id="BLOGGER_PHOTO_ID_5100887725036770818" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXfzce2yWSgW8YJ2sd2GGBhhgVRtFNkSjm2Ncg8AlKHSw8Y88Bz6lRp7_OIeVX-P9kpgz_5Ylx5KFw4GmSkaMrMz8xmX9BJCFRohtowlrXONF1vUs7S046TlyRGTLa9Vq3TdlugBi950JI/s320/vaiko-Eelam.jpg" border="0" /></span><span style="font-size:85%;">செஞ்சி, ஆக.21: இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.<br /><br />மேல்மலையனூர் ஒன்றியம் செக்கடிகுப்பம் கிராமத்தில் மதிமுக கிளை சார்பில் தமிழ் மன்னர்களின் கலை இலக்கியப் பண்பாட்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.<br /><br />கூட்டத்தில் வைகோ பேசியது:<br /><br />18 ஆண்டுகளுக்கு முன் வவுனியா காட்டில் கரும்புலிகளின் பயிற்சிக் கூடத்தில் மத்தியில் அமர்ந்திருந்தேன். இப்போது இங்கே கருப்புச் சட்டை அணிந்திருக்கும் பகுத்தறிவு இளைஞர்களின் மத்தியிலே அமர்ந்திருப்பது பழைய நினைவை எனக்கு ஏற்படுத்துகிறது.<br /><br />30 ஆண்டுகளாக திமுகவை காத்து வளர்த்து வந்தேன். என் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தேன். ஆனால் என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டது. இச்செய்தி அறிந்ததும் ஆயிரம் பாம்பு கடித்தது போலவும், ஒரு லட்சம் தேள் கொட்டியது போலவும் துடித்தேன்.<br /><br />ஈழத் தமிழர்களுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. தமிழர்களின் மீது சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிகிறது. இதற்கு இந்தியா ஆயுதங்களையும், விமானங்களையும், ரேடார்களையும் அளிக்கிறது. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க சிங்கள அரசு முயல்கிறது.<br /><br />தமிழர்களுக்கு விரோதமான அரசு மன்மோகன் சிங் அரசு. தமிழ் ஈழம் மலர்வதை உலகில் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழர்கள் ஆண்ட ஈழத்தை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். தமிழர்களுக்கு தனி நாடு தர முடியுமா? என்று ஆலோசனை செய்து வருகிறேன் என்று இந்திரா பதில் அளித்தார். ஆனால் அவர் இறந்து விட்டது நமக்கு துரதிர்ஷ்டமாகப் போய் விட்டது. அவர் உயிரோடு இருந்திருந்நதால் கண்டிப்பாக தனி ஈழம் ஏற்பட்டிருக்கும் என்றார் வைகோ.<br /><br />விழாவுக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மா.அர்ச்சுணன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர் மு.சுப்பிரமணி வரவேற்றார். தலைமைத் தணிக்கைக் குழு உறுப்பினர் ஏ.கே.மணி முன்னிலை வகித்தார்.<br /><br />மாவட்டப் பொருளர் மா.சுப்பிரமணி, மாநிலக் கொள்கை விளக்கச் செயலர் மு.குமார், பேராசிரியர் அ.பெரியார், பாடகர் நா.காத்தவராயன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மா.ஏழுமலை உள்ளிட்ட மதிமுகவினர் கலந்து கொண்டனர்.<br /><br />விழுப்புரம் மாவட்டச் செயலர் டாக்டர்.இரா.மாசிலாமணி சிறப்புரையாற்றினார்.</span></div><div align="justify"><span style="font-size:85%;"></span> </div><div align="justify"><span style="font-size:85%;">---------------------------------------------------------------</span></div><div align="justify"><span style="font-size:85%;">நன்றி: தினமணி நாளிதழ் (21.08.2007)</span></div>சக்திhttp://www.blogger.com/profile/07529397894318974896noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6121602859398760891.post-13614209769560089822007-08-20T07:22:00.000-07:002007-08-20T07:24:06.793-07:00MDMK to boycott local body polls<div align="justify">CHENNAI: The Marumalarchi Dravida Munnetra Kazhagam will boycott byelections to vacancies in various local bodies in the State, scheduled for September 5. </div><div align="justify"><br />MDMK general secretary Vaiko, in a statement here on Saturday, said in the recently-concluded local body elections, the State Election Commission had failed to control violence in the State, especially in Chennai Corporation.</div><div align="justify"><br />As the party felt that there would not be free and fair byelections as long as the present State Election Commissioner remained in the post, it decided to boycott the elections.</div>Elavarasanhttp://www.blogger.com/profile/16784712389995999081noreply@blogger.com0